Feminist Ideologies in Short Story Literature (நவம்பர் 8, 2023 அன்று அரசு கலைக்கல்லூரி, சித்தூர், கேரளாவில் நடைபெற்ற கருத்தரங்கில் நிகழ்த்திய உரை) அண்மை தமிழிலக்கியம்: படைப்பும் வாசிப்பும் சமகால சிறுகதை இலக்கியத்தில் பெண் கருத்தியல்கள் ஆய்வுரை: து அகிலா எழுத்தாளர், மனநல ஆலோசகர் கோயம்புத்தூர் சிறுகதை இலக்கியமும் பெண்ணியக் கோட்பாடும் காலம்காலமாய் சொல்லப்பட்டு வரும் கதை இலக்கியம், புனைவுலகை நம் முன் கொண்டுவரும் ஒன்று. கதை சொல்பவர்களால் நெடுங்கதைகளாகதான் அவை சொல்லப்பட்டு வந்தன. பெருங்காதைகள் எல்லாம் செய்யுள்களாக சங்க இலக்கியத்தில் மலர்ந்துள்ளன. படிநிலை வளர்ச்சியாக கதை மரபானது, நாட்டாரியல் வாய்மொழி கதைகளையும், பஞ்சதந்திரக் கதைகளையும், விக்கிரமாதித்தன் கதைகளையும், ஈசாப் நீதிக்கதைகளையும் நம்முன் வைத்தபடியே வளர்ந்து வந்தது எனலாம். சிறுகதை இலக்கியம் வாய்மொழி இலக்கியத்திலிருந்து எழுத்துமொழிக்கும் அச்சுமொழிக்கும் வந்த பிறகுதான் அவற்றின் வாசிப்புத்தளம் அதிகப்பட்டுப் போனது. சிறுகதை இலக்கியத்தில் கருத்தியல் நிலைப்பாடுகள் மானுடவியல், தத்துவம், சமூகவியல், அரசியல், பெண்ணியம், நவீனத்துவம், விளிம்புந
தள்ளாத வயது...
ReplyDeleteகவிதையும் படமும் அருமை.
நன்றி குமார்...
Deleteஎதுவும் கடந்து போகும்...
ReplyDeleteவாழ்வில் எல்லாமே இப்படிதான்...
Deleteகாலை ஆட்டாமல் படுத்து இருந்தாலே சந்தேகப் படும் இந்த சமூகத்திற்கு தன் இருப்பை உணர்த்துகிறாரோ ?
ReplyDeleteம்ம்ம்...உண்மையான கேள்வி...
Deleteதள்ளாத வயது...
ReplyDeleteபடமும் அருமை, கவிதையும் அருமை.
எனது பக்கத்தில் பகிர்கிறேன்.
நன்றி & வாழ்த்துகள் திருமதி Ahila D
மிக்க நன்றி அய்யா...
Deleteநடமாடினால்தான் பிழைப்பு என்பதாலோ? அருமையான கவிதை! நன்றி!
ReplyDeleteஅவர்களின் வயிற்று பசியும் நடந்தால் தான் அடங்கும் என்னும் நிலைதான்...உண்மை...
Delete