Feminist Ideologies in Short Story Literature (நவம்பர் 8, 2023 அன்று அரசு கலைக்கல்லூரி, சித்தூர், கேரளாவில் நடைபெற்ற கருத்தரங்கில் நிகழ்த்திய உரை) அண்மை தமிழிலக்கியம்: படைப்பும் வாசிப்பும் சமகால சிறுகதை இலக்கியத்தில் பெண் கருத்தியல்கள் ஆய்வுரை: து அகிலா எழுத்தாளர், மனநல ஆலோசகர் கோயம்புத்தூர் சிறுகதை இலக்கியமும் பெண்ணியக் கோட்பாடும் காலம்காலமாய் சொல்லப்பட்டு வரும் கதை இலக்கியம், புனைவுலகை நம் முன் கொண்டுவரும் ஒன்று. கதை சொல்பவர்களால் நெடுங்கதைகளாகதான் அவை சொல்லப்பட்டு வந்தன. பெருங்காதைகள் எல்லாம் செய்யுள்களாக சங்க இலக்கியத்தில் மலர்ந்துள்ளன. படிநிலை வளர்ச்சியாக கதை மரபானது, நாட்டாரியல் வாய்மொழி கதைகளையும், பஞ்சதந்திரக் கதைகளையும், விக்கிரமாதித்தன் கதைகளையும், ஈசாப் நீதிக்கதைகளையும் நம்முன் வைத்தபடியே வளர்ந்து வந்தது எனலாம். சிறுகதை இலக்கியம் வாய்மொழி இலக்கியத்திலிருந்து எழுத்துமொழிக்கும் அச்சுமொழிக்கும் வந்த பிறகுதான் அவற்றின் வாசிப்புத்தளம் அதிகப்பட்டுப் போனது. சிறுகதை இலக்கியத்தில் கருத்தியல் நிலைப்பாடுகள் மானுடவியல், தத்துவம், சமூகவியல், அரசியல், பெண்ணியம், நவீனத்துவம், விளிம்புந
நீங்கள் புத்தக வெளீயிட்டு இருப்பதாக அறிந்தேன். அதற்கு எனது வாழ்த்துக்களும் பாராட்டுகளும்.... நிச்சயம் உங்கள் கவிதை பலர் மத்தியில் பேசப்படும்
ReplyDeleteநன்றி நண்பா....புத்தகம் வெளியீடு இன்றுதான்...
Deleteஇயற்கை ரசிப்பை கவிதையிலும் இயற்கையின் வனப்பை உங்கள் வரிகளிலும் உணர முடிகிறது. உங்களோடு சேர்ந்து நானும் ரசிக்கிறேன். அருமை. புத்தகம் வெளிவருவதற்கு என் இதயம் நிறைந்த நல்வாழ்த்துகள் மற்றும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்.
ReplyDeleteநன்றி கணேஷ்....உங்களின் பதிவில் எங்களின் புத்தகங்களை அறிமுகபடுத்தி மகிழ்ச்சி கடலில் ஆழ்த்திவிட்டீர்கள்....மிக்க நன்றி...
Deleteஇயற்கையின் ரசிப்பை விட மகிழ்ச்சி வேறு எதுவாக இருக்க கூடும்? ரசித்தேன்!
ReplyDeleteம்ம்ம்...நன்றி உஷா...
Deleteஇறுக்கமில்லா நினைப்புடன்
ReplyDeleteஎன் முகம் தொட்ட பனியை
முழுதாய் சுவாசிக்கும் நான்...
ரசிக்கவைத்த காட்சிப்பகிர்வுக்குப் பாராட்டுக்கள்..
நன்றி ராஜேஸ்வரி...
Deleteமலை முகடு என்று இருக்க வேண்டுமோ? இல்லை நான்தான் தப்பாக நினைத்து விட்டேனா?
ReplyDeleteஉங்களுடன் நானும் பனியை சுவாசித்தபடி நடந்து வருவது போல உணர்வு. புகைப்படம் கவிதைகேற்றார் போல இருக்கிறது.
புத்தக வெளியீட்டிற்கு வாழ்த்துக்கள் அகிலா!
இனிய பொங்கல் வாழ்த்துக்கள்!
மலை முகடு என்று இருந்தாலும் அருமைதான்...எங்கள் வீட்டின் அருகில் முழு மலையையும் (Western Ghats) முடி இருக்கும் மேகங்கள்....அதுதான் அப்படி எழுதினேன் மேம்....
Deleteநன்றி புத்தகத்தை வரவேற்றதற்கு...
இனிய பொங்கல் வாழ்த்துக்கள்...
காலையை பற்றி மாலையில் படிக்கிறேன்.. அருமை.. படமும் சூப்பர்..
ReplyDeleteபடிக்க டைம் கிடைப்பதே பெரிதுதான்...அது காலையாய் இருந்தால் என்ன...மாலையாய் இருந்தால் என்ன...ரசித்தால் போதும்...நன்றி கோவி...
Deleteகாலைப்பொழுதின்
ReplyDeleteஅழகிய உணர்வு ...
கவியில் மிகவும் அழகாக....
தங்களின் சின்ன சின்ன சிதறல்கள் புத்தக
வெளியீட்டிற்கு வாழ்த்துக்கள் சகோதரி.....
நன்றி மகேந்திரன்....
Deleteமலை முகடுகளின் வழியே இறங்கும் மேகங்கள் போல உங்கள் கவிதையும் எங்கள் மனதில் இறங்கி விட்டது வாழ்த்துக்கள் ..
ReplyDelete