Feminist Ideologies in Short Story Literature (நவம்பர் 8, 2023 அன்று அரசு கலைக்கல்லூரி, சித்தூர், கேரளாவில் நடைபெற்ற கருத்தரங்கில் நிகழ்த்திய உரை) அண்மை தமிழிலக்கியம்: படைப்பும் வாசிப்பும் சமகால சிறுகதை இலக்கியத்தில் பெண் கருத்தியல்கள் ஆய்வுரை: து அகிலா எழுத்தாளர், மனநல ஆலோசகர் கோயம்புத்தூர் சிறுகதை இலக்கியமும் பெண்ணியக் கோட்பாடும் காலம்காலமாய் சொல்லப்பட்டு வரும் கதை இலக்கியம், புனைவுலகை நம் முன் கொண்டுவரும் ஒன்று. கதை சொல்பவர்களால் நெடுங்கதைகளாகதான் அவை சொல்லப்பட்டு வந்தன. பெருங்காதைகள் எல்லாம் செய்யுள்களாக சங்க இலக்கியத்தில் மலர்ந்துள்ளன. படிநிலை வளர்ச்சியாக கதை மரபானது, நாட்டாரியல் வாய்மொழி கதைகளையும், பஞ்சதந்திரக் கதைகளையும், விக்கிரமாதித்தன் கதைகளையும், ஈசாப் நீதிக்கதைகளையும் நம்முன் வைத்தபடியே வளர்ந்து வந்தது எனலாம். சிறுகதை இலக்கியம் வாய்மொழி இலக்கியத்திலிருந்து எழுத்துமொழிக்கும் அச்சுமொழிக்கும் வந்த பிறகுதான் அவற்றின் வாசிப்புத்தளம் அதிகப்பட்டுப் போனது. சிறுகதை இலக்கியத்தில் கருத்தியல் நிலைப்பாடுகள் மானுடவியல், தத்துவம், சமூகவியல், அரசியல், பெண்ணியம், நவீனத்துவம், விளிம்புந
மனதில் குடிக்கொண்டிருந்த
ReplyDeleteஎன் காதலையும்
அதில் சேர்த்தபோது
உன்னை வினவத் தோன்றியது
என்று தூக்கியேறிவாய்
உன் சலிப்பை...//
அருமையான வரிகள்
மனம் தொட்ட பதிவு
தொடர வாழ்த்துக்கள்
பெண்களின் சலிப்பு நிஜம்தானே.....
Deleteநன்றி ரமணி அவர்களே.....
நல்ல வரிகள்,,,,
ReplyDeleteபின்னூட்டத்திற்கு நன்றி....
Deleteமனதில் குடிக்கொண்டிருந்த
ReplyDeleteஎன் காதலையும்
அதில் சேர்த்தபோது
உன்னை வினவத் தோன்றியது
என்று தூக்கியேறிவாய்
உன் சலிப்பை...
அருமை மட்டுமின்றி, எனக்கு புதுமையும் கூட, வினவ என்ற வார்த்தையை நீங்கள் கையாண்ட விதம் எனக்குப் புதுமையாய் தெரிகிறது
தானாகதான் தோன்றியது அந்த வார்த்தை. எனக்கும் பிடித்து போயிற்று...
Deleteநன்றி தமிழ்ராஜா...
Nice one...keep it up
ReplyDeletethanq....
Deletesuperb
ReplyDeletethanx...
Deleteமாற்றங்கள் மாறாதது, ஆனால் உறவில் மாற்றம்.....கூடாதது. கவிதை அருமை அகிலா.
ReplyDeleteவாழ்வில் எது மாறினாலும் உறவுகள் மட்டும் மாறக்கூடாது.அழகான கவிதை அகிலா.
ReplyDeleteநன்றி ஸாதிகா உங்களின் வரவுக்கு...
Deleteஇயல்பான காதல் கவிதை, ரசிக்க வைத்தது!
ReplyDeleteநன்றி...
Deleteஉன்னை வினவத் தோன்றியது
ReplyDeleteஎன்று தூக்கியேறிவாய்
உன் சலிப்பை....
நியாயமான வினாவே...ஆசைகள் மாறுதடி...மனதும் தான்.வாழ்த்துக்கள்.
நன்றி அதிசயா....
Deleteஎன்று தூக்கியேறிவாய்
ReplyDeleteஉன் சலிப்பை...
பார்த்தமுதல் நாளில்... பாடலில் வரும்வரிபோல ”சலிக்காத ஒரு பெண்ணும் நீதான்...”
நன்றி விச்சு....
Delete