Tuesday, 8 August 2023

பெண் எழுத்தும் சிறுகதைகளும் | சாகித்ய அகாடெமி |கருத்தரங்கம்

பெண்ணெழுத்து 

"பெண் தன் உணர்வுகளை, சிந்தனைகளை, 
சமூகப்பார்வையை எழுத்தாய் படைக்கவேண்டிய 
அதிக கட்டாயத்தில் இருக்கிறாள். 

இங்கே பெண்ணெழுத்தின் தேவை இருக்கிறது. 
பெண்ணெழுத்தை சமமாய் பாவிக்கும்வரை, 
ஆண் பெண் எழுத்துகளின் இடையே இருக்கும் 
மெல்லிய கோடு அழிக்கபடாமல் இருக்கும்"

~ அகிலா..



பெண்கள் எழுதும் படைப்புகளின் அவசியம் குறித்தும், சிறுகதை உலகில் பெண்களின் படைப்புகள் எவ்வாறாக உள்ளன, எந்த விதமான தாக்கத்தை சமூகத்தில் ஏற்படுத்துகின்றன என்பது குறித்தும் பேச உள்ளேன். 

கோவை PSGR கிருஷ்ணம்மாள் கல்லூரியில் 
காலை 10.30 மணியளவில் நிகழ்வு 

வாய்ப்புள்ளவர்கள் அவசியம் வாங்க.. 



அகிலாவின் 
'அறவி' நாவல் வாங்க, 





 

No comments:

Post a Comment

உங்க கருத்தை சொல்லலாம்.....