Monday, 14 March 2016

சாலையெங்கும்



சாலையெங்கும்
சாதிகள்

இரத்த சிவப்பில் ஆடையுடுத்தி
சுலபமாய் அரிவாள் சுழற்றி
உடலுக்குள் சென்று திரும்பும்
காற்றை பிரித்தெடுத்து
மனிதத்தை சிதைத்து
மனிதர்களை வேடிக்கை பொருளாக்கி
நடுவீதியில் நின்று
நகையாடியது


மீதி உயிர்,
அது இன்னும்,
சாலையோரத்தில்
பேருந்துக்காக..

2 comments:

  1. உள்ளத்தைத் தொடும் அருமையான பதிவு

    ReplyDelete
  2. மிக எளிமையாக இதைவிட வேறு யாரும் சொல்ல இயலாது, குட் பாராட்டுக்கள்

    ReplyDelete

உங்க கருத்தை சொல்லலாம்.....