அகிலா
Pages
Home
அகிலா
புத்தகங்கள்
காணொளிகள்
கட்டுரைகள்
சிறுகதைகள்
Thursday, 14 August 2014
கடிவாளம்..
கட்டறுத்து கொண்டோடும்
குதிரையின் கடிவாளம்
என் கையில்
சல்லிசாய் துள்ளும்
சடை ஆட்டி ஓடும்
வாலின் முடிகளைக் காற்றாடியாக்கும்
நுரை தள்ள பார்த்து சிரிக்கும்
மறுபடி மடி தேடி ஓடிவரும்
கடிவாளம்
என் கையில்..
1 comment:
'பரிவை' சே.குமார்
16 August 2014 at 00:10
கவிதை அருமை சகோதரி.
Reply
Delete
Replies
Reply
Add comment
Load more...
உங்க கருத்தை சொல்லலாம்.....
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
கவிதை அருமை சகோதரி.
ReplyDelete