Feminist Ideologies in Short Story Literature (நவம்பர் 8, 2023 அன்று அரசு கலைக்கல்லூரி, சித்தூர், கேரளாவில் நடைபெற்ற கருத்தரங்கில் நிகழ்த்திய உரை) அண்மை தமிழிலக்கியம்: படைப்பும் வாசிப்பும் சமகால சிறுகதை இலக்கியத்தில் பெண் கருத்தியல்கள் ஆய்வுரை: து அகிலா எழுத்தாளர், மனநல ஆலோசகர் கோயம்புத்தூர் சிறுகதை இலக்கியமும் பெண்ணியக் கோட்பாடும் காலம்காலமாய் சொல்லப்பட்டு வரும் கதை இலக்கியம், புனைவுலகை நம் முன் கொண்டுவரும் ஒன்று. கதை சொல்பவர்களால் நெடுங்கதைகளாகதான் அவை சொல்லப்பட்டு வந்தன. பெருங்காதைகள் எல்லாம் செய்யுள்களாக சங்க இலக்கியத்தில் மலர்ந்துள்ளன. படிநிலை வளர்ச்சியாக கதை மரபானது, நாட்டாரியல் வாய்மொழி கதைகளையும், பஞ்சதந்திரக் கதைகளையும், விக்கிரமாதித்தன் கதைகளையும், ஈசாப் நீதிக்கதைகளையும் நம்முன் வைத்தபடியே வளர்ந்து வந்தது எனலாம். சிறுகதை இலக்கியம் வாய்மொழி இலக்கியத்திலிருந்து எழுத்துமொழிக்கும் அச்சுமொழிக்கும் வந்த பிறகுதான் அவற்றின் வாசிப்புத்தளம் அதிகப்பட்டுப் போனது. சிறுகதை இலக்கியத்தில் கருத்தியல் நிலைப்பாடுகள் மானுடவியல், தத்துவம், சமூகவியல், அரசியல், பெண்ணியம், நவீனத்துவம், விளிம்புந
//அமிலத்தைக் கொண்டு
ReplyDeleteபெண்மையைச் சிதைக்க
அலைந்துக் கொண்டிருக்கிறது ஒரு கூட்டம்... ///
அலைந்துக் கொண்டிருக்கிற கூட்டம் மிருக கூட்டம். அதை காப்பாற்ற முயற்சிக்குது திருட்டு கூட்டம்..
பெண்வதையை விட மிருகவதையை பாதுகாக்க நாட்டில் சட்டம் இயற்றுவார்கள்
உண்மைதான் நண்பா...இன்று காலை ஹிந்து பத்திரிகையில் தலைப்பு செய்தியே இதுதான்...
Deleteபெண்ணிற்கும் மனம் உண்டு. அவளுக்கும் சொந்த ஆசாபாசங்கள் உண்டு, அவள் எவருக்கும் கைப்பாவை அல்ல என்பதை உணர்ந்து கொள்ளும் நாளில் தான் இத்தகைய கொடுமைகள் தீரும்.
ReplyDeleteபெண்களை என்றுமே மீடியாவில் தவறாகதானே காட்டுகிறார்கள். அதை பார்க்கும் ஆண்களுக்கு காதலும் அதையடுத்து தோல்வியின் மீது கோபமும் இப்படிப்பட்ட விபரீதங்களும் நடக்கத்தானே செய்யும்....
Deleteசரியான கேள்வி!
ReplyDeleteஅருமையான கேள்வியுடன் முடிகிறது அமிலக் கவிதை...
ReplyDeleteஅருமை...
மிக்க நன்றி குமார்...
Deleteதூங்கிட்டு இருக்கிற சட்டத்தை தண்ணி தெளிச்சு எழுப்ப சொல்ரீங்க...தூங்குரமாதிரி நடிக்கிற சட்டம்?
ReplyDeleteஉண்மைதான் கலாகுமரன்...தூங்குவதாய் நடிக்கும் அரசை நம்மால் என்ன செய்ய முடியும்?
Delete.. தண்ணீர் விடுத்து
ReplyDeleteஅமிலம் கொண்டு
தூங்கும் அதிகாரத்தை எழுப்பினால்,
ஒருவேளை
சிதிலமான பெண்மையின் முகம் சித்திரமாகுமோ?.... ..
நல்ல சாட்டையடியான வரிகள்...
நன்றி சங்கவி....
Deleteஅருமையான கேள்வி பதில் தான்?????
ReplyDeleteயாருக்குத் தெரியும்...
Deleteஉருக்கமா கவிதை எழுதி எல்லாம் இந்த மிருகங்களை திருத்தவோ, இந்ஹ்டப் பிரச்சினையை சரி செய்யவோ முடியாது.
ReplyDeleteஇதுபோல் தவறு செய்றவங்களை நடு ரோட்டில் தூக்கில் போடணும்! இல்லைனா நடுத்தெருல சுட்டுக் கொல்லணும்!
ஜெயலலிதா போன்ற பெண்கள் ஆளும்போது தமிழ்நாட்டில் அது போல் சட்டம் கொண்டு வரணும்.
நம்ம எதுல முன்னேறி இருக்கோம்? எதில் நம்ம முதன்மையாக இருக்கிறோம்? னு பார்த்தால் இது போல் மிருகத்தனமாக பெண்கள் மேலே அமிலத்தை ஊத்தும் செய்லகளில் உலகத்திலேயே முன்னிலையில் இருக்கோம்!! நமக்கு முன்னால யாரு இருக்கானு பார்த்தால் பங்லாதேஷ்!
நிஜமே வருண்...
Deleteஅரசியல்வாதிகள் தங்களுக்கு எவையெல்லாம் சாதகமாக வேண்டும் அவற்றை மட்டுமே சட்டமாக்கி பழகி விட்டார்கள். மற்றவற்றை பற்றி துளியும் யோசிப்பதில்லை. பெண்களின் மேல் வைக்கப்படும் வஞ்சம் என்பது அமிலத்தின் வாயிலாக தான் இந்த சமுதாயத்தில் வீசப்படுகிறது....
நன்றி...