Feminist Ideologies in Short Story Literature (நவம்பர் 8, 2023 அன்று அரசு கலைக்கல்லூரி, சித்தூர், கேரளாவில் நடைபெற்ற கருத்தரங்கில் நிகழ்த்திய உரை) அண்மை தமிழிலக்கியம்: படைப்பும் வாசிப்பும் சமகால சிறுகதை இலக்கியத்தில் பெண் கருத்தியல்கள் ஆய்வுரை: து அகிலா எழுத்தாளர், மனநல ஆலோசகர் கோயம்புத்தூர் சிறுகதை இலக்கியமும் பெண்ணியக் கோட்பாடும் காலம்காலமாய் சொல்லப்பட்டு வரும் கதை இலக்கியம், புனைவுலகை நம் முன் கொண்டுவரும் ஒன்று. கதை சொல்பவர்களால் நெடுங்கதைகளாகதான் அவை சொல்லப்பட்டு வந்தன. பெருங்காதைகள் எல்லாம் செய்யுள்களாக சங்க இலக்கியத்தில் மலர்ந்துள்ளன. படிநிலை வளர்ச்சியாக கதை மரபானது, நாட்டாரியல் வாய்மொழி கதைகளையும், பஞ்சதந்திரக் கதைகளையும், விக்கிரமாதித்தன் கதைகளையும், ஈசாப் நீதிக்கதைகளையும் நம்முன் வைத்தபடியே வளர்ந்து வந்தது எனலாம். சிறுகதை இலக்கியம் வாய்மொழி இலக்கியத்திலிருந்து எழுத்துமொழிக்கும் அச்சுமொழிக்கும் வந்த பிறகுதான் அவற்றின் வாசிப்புத்தளம் அதிகப்பட்டுப் போனது. சிறுகதை இலக்கியத்தில் கருத்தியல் நிலைப்பாடுகள் மானுடவியல், தத்துவம், சமூகவியல், அரசியல், பெண்ணியம், நவீனத்துவம், விளிம்புந
முதல் புத்தக வெளீயீட்டுக்கும்
ReplyDeleteவெளியீட்டு விழா சிறப்பாக நடைபெறவும்
எனது மனமார்ந்த நல் வாழ்த்துக்கள்
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும்
இனிய பொங்கல் திரு நாள் நல்வாழ்த்துக்கள்
உங்களின் மனமார்ந்த வாழ்த்துகளுக்கு நன்றி ரமணி அவர்களே...
Delete
ReplyDeleteவணக்கம்!
பின்னப் பின்னக் கலையின்பம்
பெருகிப் பாயும் நிலைபோலச்
சின்ன சின்ன சிதறல்கள்
சோ்ந்து மின்னும் நுாலாக!
எண்ண எண்ணச் சுவைகூடும்!
எழுத எழுத எழுத்தொளிரும்!
வண்ண தமிழின் திருவருளால்
வாழ்க! வாழ்க! பல்லாண்டே!
கவிஞா் கி. பாரதிதாசன்
பிரான்சு
உங்களின் வாழ்த்துக்கு நன்றி கவிஞரே....
Deleteமனமார்ந்த நல் வாழ்த்துக்கள்
ReplyDeleteநன்றி நண்பா...
Deleteஉங்களைப்போலவே நானும் சிறுக் குழந்தைபோல சந்தோசமாய் இருக்கிறேன். ஆம் எனது புத்தகமும் முதன் முதலில் மணிமேகலை பிரசுரத்தின் வாயிலாக பதிமூன்றாம் தேதி மாலை நான்கு மணிக்கு வெளியிட உள்ளேன்
ReplyDeleteமிக்க மகிழ்ச்சி....நான் கண்காட்சியில் பார்க்கிறேன்...
Deleteஅகிலா உங்கள் புத்தகம் நல்ல சிறப்புகளை அடையவும் உங்கள் வெளியீடுகள் தொடரவும் வாழ்த்துக்கள்
ReplyDeleteஉங்களின் வாழ்த்துக்கு நன்றி எழில் ..
Deleteஅருமை. பாராட்டுக்கள்.
ReplyDeleteதொடர்ந்து எழுத எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்!
மிக்க நன்றி உங்களின் வாழ்த்துக்கு...
Deleteமனம் கனிந்த வாழ்த்துக்கள் சகோதரி...
ReplyDeleteநன்றி மகேந்திரன்...
Deleteஉங்கள் கவிதை தொகுப்புகள் மேலும் பல பாகங்கள் பலதலைப்புகள் பல வடிவங்களில் வெளியிடவேண்டும் ...நாங்கள் படித்து மகிழ்ந்திட வேண்டும் வாழ்த்துக்கள் ..உங்கள் புத்தக வெளியீட்டு விழாவிற்கு ..
ReplyDeleteஉங்களின் மனமார்ந்த பாராட்டுக்கும் வாழ்த்துக்கும் நன்றி ராஜன்...
Delete