Feminist Ideologies in Short Story Literature (நவம்பர் 8, 2023 அன்று அரசு கலைக்கல்லூரி, சித்தூர், கேரளாவில் நடைபெற்ற கருத்தரங்கில் நிகழ்த்திய உரை) அண்மை தமிழிலக்கியம்: படைப்பும் வாசிப்பும் சமகால சிறுகதை இலக்கியத்தில் பெண் கருத்தியல்கள் ஆய்வுரை: து அகிலா எழுத்தாளர், மனநல ஆலோசகர் கோயம்புத்தூர் சிறுகதை இலக்கியமும் பெண்ணியக் கோட்பாடும் காலம்காலமாய் சொல்லப்பட்டு வரும் கதை இலக்கியம், புனைவுலகை நம் முன் கொண்டுவரும் ஒன்று. கதை சொல்பவர்களால் நெடுங்கதைகளாகதான் அவை சொல்லப்பட்டு வந்தன. பெருங்காதைகள் எல்லாம் செய்யுள்களாக சங்க இலக்கியத்தில் மலர்ந்துள்ளன. படிநிலை வளர்ச்சியாக கதை மரபானது, நாட்டாரியல் வாய்மொழி கதைகளையும், பஞ்சதந்திரக் கதைகளையும், விக்கிரமாதித்தன் கதைகளையும், ஈசாப் நீதிக்கதைகளையும் நம்முன் வைத்தபடியே வளர்ந்து வந்தது எனலாம். சிறுகதை இலக்கியம் வாய்மொழி இலக்கியத்திலிருந்து எழுத்துமொழிக்கும் அச்சுமொழிக்கும் வந்த பிறகுதான் அவற்றின் வாசிப்புத்தளம் அதிகப்பட்டுப் போனது. சிறுகதை இலக்கியத்தில் கருத்தியல் நிலைப்பாடுகள் மானுடவியல், தத்துவம், சமூகவியல், அரசியல், பெண்ணியம், நவீனத்துவம், விளிம்புந
காலிப்பெருங்காய டப்பா, வெங்காயம்................ஸ்டாப் ஸ்டாப்
ReplyDeleteஇது எல்லாம் எதுக்கு ஞாபகத்துக்கு வருது ஹி ஹி ஹி
அவங்கவங்களுக்கு எது பிடிக்கிறதோ, அதுதான் ஞாபகத்திற்கு வரும்........
ReplyDeleteபின்னல்கள் நிறைந்த இவ்வாழ்வில்..
ReplyDeleteசஞ்சலங்கள்
ஏற்படுவது நிதர்சனமே..
பொய்யென்றும் மெய்யென்றும்
இருவேறு நிலைப்பாட்டுடன்
விழிகள் நோக்குகையில் அதன்
தன்மை விழிகளின் ஓட்டத்தில் தெரிந்துவிடும்.
ஞாபகங்களின் பின்னலாய்
மனக்குதிரைகள் தன் வேகம் தளர்த்தி
பின் வாங்க வைக்காது
கடிவாளம் பிடித்து
முன்னோக்கி செல்ல வேண்டும்..
அருமையான கவிதை சகோதரி..
கவிதையான உங்கள் பதில்....
Deleteமனக்குதிரைகளை கடிவாளத்திற்குள் கொண்டு வந்துவிட்டதே.....
நன்றி மகேந்திரன்....
Delete//புதிரான இந்த உலகில் புரியாத பார்வைகள்
ReplyDeleteமெய் என்றும் பொய் என்றும் இரு வேறு அர்த்தங்கள்
ஏற்பதா வேண்டாமா என்று சஞ்சலங்கள்
முடிவில் தோற்கும் நம் மனக்குதிரைகள்…..//
எங்க ஊரில் இருந்து வந்துட்டு என்ன இவ்வளவு பெரிய யோசனை ..அம்முனி கண்ணை பாரு உண்மை தெறிக்கும் ....sorry to use call அம்முனி,
யோசனைக்கும் ஊருக்கும் சம்பந்தம் உண்டா என்ன....
ReplyDelete