Feminist Ideologies in Short Story Literature (நவம்பர் 8, 2023 அன்று அரசு கலைக்கல்லூரி, சித்தூர், கேரளாவில் நடைபெற்ற கருத்தரங்கில் நிகழ்த்திய உரை) அண்மை தமிழிலக்கியம்: படைப்பும் வாசிப்பும் சமகால சிறுகதை இலக்கியத்தில் பெண் கருத்தியல்கள் ஆய்வுரை: து அகிலா எழுத்தாளர், மனநல ஆலோசகர் கோயம்புத்தூர் சிறுகதை இலக்கியமும் பெண்ணியக் கோட்பாடும் காலம்காலமாய் சொல்லப்பட்டு வரும் கதை இலக்கியம், புனைவுலகை நம் முன் கொண்டுவரும் ஒன்று. கதை சொல்பவர்களால் நெடுங்கதைகளாகதான் அவை சொல்லப்பட்டு வந்தன. பெருங்காதைகள் எல்லாம் செய்யுள்களாக சங்க இலக்கியத்தில் மலர்ந்துள்ளன. படிநிலை வளர்ச்சியாக கதை மரபானது, நாட்டாரியல் வாய்மொழி கதைகளையும், பஞ்சதந்திரக் கதைகளையும், விக்கிரமாதித்தன் கதைகளையும், ஈசாப் நீதிக்கதைகளையும் நம்முன் வைத்தபடியே வளர்ந்து வந்தது எனலாம். சிறுகதை இலக்கியம் வாய்மொழி இலக்கியத்திலிருந்து எழுத்துமொழிக்கும் அச்சுமொழிக்கும் வந்த பிறகுதான் அவற்றின் வாசிப்புத்தளம் அதிகப்பட்டுப் போனது. சிறுகதை இலக்கியத்தில் கருத்தியல் நிலைப்பாடுகள் மானுடவியல், தத்துவம், சமூகவியல், அரசியல், பெண்ணியம், நவீனத்துவம், விளிம்புந
நறுக்கென்ற வரிகளில் மனதில் தைத்தது கவிதை! காதலின் ஏக்கத்தைச் சொன்ன விதம் அருமை!
ReplyDeleteநன்றி கணேஷ்...
Deleteநேசமான உள்ளத்தில் வாசம் தேடும்
ReplyDeleteஅழகிய கவிதை.
உங்கள் வருகைக்கு நன்றி மகேந்திரன்....
Deleteகாதலுக்கு இடமே இல்லை என்பதற்கும்
ReplyDeleteஇடம் காலியில்லை என்பதற்கும்
வேறு வேறு பொருளில்லையா ?
காதலுக்கு அனுமதியில்லை என்பதுவும்
ஏற்கெனவே நிரப்பப்பட்டுவிட்டது என்பதுவும்
வேறு வேறு இல்லையா ?
கணேசன் சார் குழப்புகிறாரா
நான் குழப்புகிறேனா ?
காதல் இருக்குமிடங்களாக நாம்
நம்பிக் கொண்டிருப்பவைகளை அழகாகச் சொல்லி
இருக்க வேண்டிய இடத்தில் இல்லையெனச் சொல்லிப் போன
முரண் எனக்கு மிகவும் பிடித்திருந்தது
மனம் கவர்ந்த பதிவு
தொடர வாழ்த்துக்கள்
இருவருமே குழம்பதேவையில்லை.....தலைப்பில்தான் சற்று குழப்பம்......நன்றி உங்களின் வருகைக்கும் கருத்துக்கும்......
Deletevaalththukkal
ReplyDeletethanx.....
ReplyDeleteபடம் வரைந்தது நீங்கள் என
ReplyDeleteதிரும்ப பின்னூட்டம் படிக்க வருகையில்தான் கவனித்தேன்
அருமை அருமை.வாழ்த்துக்கள்
நன்றி ரமணி அவர்களே.....
Deleteஇருக்கவேண்டிய இடத்தில் இல்லாது, எங்கெங்கோ நிறைந்திருக்கிறது காதல். என்னத்தை சொல்ல? தாங்கள் வரைந்திருக்கும் படத்தைப்போலவே கவிதையும் அழகு.
ReplyDeleteஉண்மை....
Deleteவேண்டும்போதும் அமையாது.....
தேடும்போதும் அமையாது...
என்ன காதலோ இது.....
நன்றி கீதமஞ்சரி....