Feminist Ideologies in Short Story Literature (நவம்பர் 8, 2023 அன்று அரசு கலைக்கல்லூரி, சித்தூர், கேரளாவில் நடைபெற்ற கருத்தரங்கில் நிகழ்த்திய உரை) அண்மை தமிழிலக்கியம்: படைப்பும் வாசிப்பும் சமகால சிறுகதை இலக்கியத்தில் பெண் கருத்தியல்கள் ஆய்வுரை: து அகிலா எழுத்தாளர், மனநல ஆலோசகர் கோயம்புத்தூர் சிறுகதை இலக்கியமும் பெண்ணியக் கோட்பாடும் காலம்காலமாய் சொல்லப்பட்டு வரும் கதை இலக்கியம், புனைவுலகை நம் முன் கொண்டுவரும் ஒன்று. கதை சொல்பவர்களால் நெடுங்கதைகளாகதான் அவை சொல்லப்பட்டு வந்தன. பெருங்காதைகள் எல்லாம் செய்யுள்களாக சங்க இலக்கியத்தில் மலர்ந்துள்ளன. படிநிலை வளர்ச்சியாக கதை மரபானது, நாட்டாரியல் வாய்மொழி கதைகளையும், பஞ்சதந்திரக் கதைகளையும், விக்கிரமாதித்தன் கதைகளையும், ஈசாப் நீதிக்கதைகளையும் நம்முன் வைத்தபடியே வளர்ந்து வந்தது எனலாம். சிறுகதை இலக்கியம் வாய்மொழி இலக்கியத்திலிருந்து எழுத்துமொழிக்கும் அச்சுமொழிக்கும் வந்த பிறகுதான் அவற்றின் வாசிப்புத்தளம் அதிகப்பட்டுப் போனது. சிறுகதை இலக்கியத்தில் கருத்தியல் நிலைப்பாடுகள் மானுடவியல், தத்துவம், சமூகவியல், அரசியல், பெண்ணியம், நவீனத்துவம், விளிம்புந
//நான் உள்ளே
ReplyDeleteஎன் மனம் வெளியே.....//
கவிதை அழகோ அழகு !
பாராட்டுக்கள். வாழ்த்துகள்.
vgk
என் மனதில்பட்டவை இவை....உங்களின் பாராட்டுக்கு நன்றி...
Deleteகடைசி இரண்டு வரிகள் மட்டுமே தனிக் கதை சொல்கின்றன. நிறைய நேரங்களில் என் மனதும் இப்படிப் பறந்ததை நான் ரசித்து அனுபவித்ததுண்டுங்க அகிலா, ஹேட்ஸ் ஆஃப்!
ReplyDeleteநான் அனைவருமே வசதியை உள்ளேயும் வாழ்க்கையை வெளியேயும் தேடுகிறோம்...நன்றி உங்களின் பின்னூட்டத்திற்கு....
Deleteநச்சுன்னு ஒரு கவிதை...
ReplyDeleteஅனுபவம் பேசுகிறது...
குளுகுளு பெட்டிக்குள் இருக்கும் போது வெளியே பாட்டி கையில் இருக்கும் விசிறி அழகாகத்தான் தெரியும்....
Deleteநான் உள்ளே
ReplyDeleteஎன் மனம் வெளியே...../// ட்ரெயினோ, க்லாஸ் ரூமோ, எதா இருந்தாலும் சரி இதுதானே மனிதனுடைய மன நிலை! அழகான கவிதை. நன்றி!!
அக்கரைக்கு இக்கரை பச்சைதானே...நன்றி....
Deleteஎன்னை மாதிரி தான் எல்லோரும் போல....நன்றி....
ReplyDeleteஅழகான எழுத்துநடை சகோ ...
ReplyDeleteநன்றி ராஜா....
Deleteஅனைவருமே வசதியை உள்ளேயும் வாழ்க்கையை வெளியேயும் தேடுகிறோம்..
ReplyDeleteகுளுகுளு பெட்டிக்குள் இருக்கும் போது வெளியே பாட்டி கையில் இருக்கும் விசிறி அழகாகத்தான் தெரியும்....
கவிதையைப்போலவே தங்கள்
பின்னூட்டங்களுக்கான பதில்களும்
கவித்துவமாய் இருப்பது கண்டு ரசித்தேன்
மனம் கவர்ந்த பதிவு
தொடர வாழ்த்துக்கள்
நன்றி...பின்னூட்டங்களுக்கும் பாராட்டு தெரிவித்ததற்கு நன்றி ரமணி அவர்களே...
Deletearumai...
ReplyDeletemy blog "http://www.venkicorner.blogspot.in/2012/08/blog-post.html"
நன்றி வெங்கடேசன்..உங்களின் பதிவை பார்த்தேன்.அழகான எழுத்து...
Delete" நான் உள்ளே
ReplyDeleteஎன் மனம் வெளியே..... "
அருமை சகோ ,
யதார்த்தமான கவிதை பயணம் .அழகு
நன்றி சக்தி...
Deleteஇன்றைய வாழ்வியலை பதிவு செய்துள்ள கவிதை
ReplyDeleteநன்றி எழில்....
DeleteArumaiyana kavithai ma.ikkaraikku akkarai pachai .Good contribution ma.by DK.,
ReplyDeletethanx DK....
Deleteமுதல் முறையா உங்க இடத்துக்கு வர்றேன். கவிதையால என்னைக் கட்டிப் போட்டுட்டீங்க. ரொம்பவே ரசிச்சேன் கருப்பொருளை. சூப்பர்ங்க.
ReplyDeleteரொம்ப நன்றி நிரஞ்சனா.....
Deleteமற்ற கவிதைகளையும் படிச்சி பாருங்க, உங்களுக்கு பிடிக்குதான்னு.....