Skip to main content

புத்தகங்கள்

புத்தகங்கள் இணையம் மற்றும் கடைகளில் கிடைக்கும் 
அவற்றின் சுட்டிகள் (Links) இங்கே: 









நாவல், சிறுகதைகள், கட்டுரைகள், கவிதைகள் என இதுவரை மொத்தம் பத்தொன்பது (19) புத்தகங்கள் வெளிவந்திருக்கின்றன. 

...................

புத்தகங்களை வாங்க 

Books Available at

Amazon

Ahila / Ahila Dorairaj

 

At Store / Website

Discovery Book Palace (+91 99404 46650)

Emerald Publishers (+91 98406 96574)

Vijaya Pathippagam (+91 90470 87058)

Panuval Bookstore

Commonfolks

DialforBooks

 .......................

 புத்தகங்களுக்கான லிங்க் அதன் அட்டைப்படத்தை கிளிக் செய்தாலும் கிடைக்கும் 

அவற்றின் மின்னூல்களை வாங்க EBooks லிங்கை கிளிக் செய்யவும். 


புத்தகங்கள் : 

1. கவிதை நூல்கள் (5) - 

சின்ன சின்ன சிதறல்கள்  (2012), சொல்லிவிட்டுச் செல்  (2013), மழையிடம் மௌனங்கள் இல்லை (2015), மணலில் நீந்தும் மீன்கள் (2018), I Named The Village (2019) (ஆங்கிலம்)

2. சிறுகதை தொகுப்புகள் (4) - 

மிளகாய் மெட்டி (2016)மண்சட்டி (2019), Elephant Corridor(2020) (ஆங்கிலம்)சீமாட்டி (2022)

3. நாவல் (1) - தவ்வை(2020)

4. குறுநாவல் (1) - சம்முகம்(2018)

5. கட்டுரை நூல்கள் (3) - 

நாங்கதாங்க பெண்கள்(2016), 

நின்று துடித்த இதயம் (2018), 

இங்கிலாந்தில் 100 நாட்கள் (பயண இலக்கியம்)(2020)

சமகால இலக்கியம் - தொகுதி 1 (2022) 

சமகால இலக்கியம் - தொகுதி 2 (2022) 


6. மின்னூல்கள் (3) - காட்டிடைவெளி (2020), மழைப்பறவைகள்(2020), Ahilas Cook Book (2019) (ஆங்கிலம்)


மொழிபெயர்ப்பு  






நாவல் 

Get the Book  

சிறுகதைகள்


          


          



     


 



திறனாய்வு கட்டுரை நூல்கள் 




இருதய அறுவை சிகிச்சை அனுபவ நூல் 


      



 




பயண இலக்கியம்


    



கட்டுரைகள் 

   

கவிதைகள் 

    

     

     

  


குறுநாவல் 

 

  
ஆங்கில கவிதை நூல் 


   


மின்னூல்கள்








Part 1 (Rice & Curry)




















Comments

  1. Nice Website Construction and Great work of Books..!

    ReplyDelete

Post a Comment

உங்க கருத்தை சொல்லலாம்.....

Popular posts from this blog

முதியோர் இல்லங்கள்...

ஒரு வரப்பிரசாதம்  முதியோருக்காக தனியாக வீடுகள் கட்டி கொடுப்பதைப் பற்றிய ஒரு விளம்பரம் பார்த்தேன். பணம் பார்க்கும் வேலைதான் என்றாலும் முதியோர் இல்லங்கள் சமுதாயத்திற்கு தேவைதான். அவசியமும் கூடத்தான். வயதான காலத்தில் குழந்தைகள் இல்லாத, இருந்தும் இல்லாத, துணையை இழந்து தனித்து விடப்பட்டவர்கள் எங்குதான் போவார்கள் என்பதை நாம் யோசித்து பார்க்கவேண்டும்.நகை திருடர்களும் கொலையாளிகளுமாக தனியே இருக்கும் வயதானவர்களை குறி வைக்கும் காலகட்டத்தில் முதியோர் இல்லம் என்பது ஒரு தவறான விஷயமே இல்லை. நாம் நம் மனநிலையை சற்று அதற்கு தயார்ப்படுத்திக் கொள்வதில் தவறில்லை என்பது என் கருத்து. இல்லம் பற்றிய கண்ணோட்டம் எனக்கு தெரிந்த நான் அடிக்கடி செல்லும் இல்லத்தில் வயதில் முதிர்ந்தவர்கள் காலையில் மெதுவாக எழுந்து காப்பி குடித்து குளித்து உணவு அருந்தி பேப்பர் படித்து வாக்கிங் போய் நிதானமான வாழ்க்கை வாழ்வதை பார்க்கும் போது தினசரி திட்டுகளில் இருந்து தப்பித்து மனதுக்குள் துன்பங்கள் இருந்தாலும் நிறைவுடன் இருப்பதாகவே எனக்கு தோணும். வெளியே இருந்து பார்க்கும் நம்மை விட  முதியோர் இல்லம் பற்றி

சுந்தர ராமசாமியின் படைப்புலகம்

கோவை இலக்கிய சந்திப்பும் சுந்தர ராமசாமியும்.. கோவை இலக்கிய வட்டம்  கோவை இலக்கிய வட்டம் என்பது கோவை மாவட்டத்தின் மிகச் சிறந்த கவிஞர்களையும் எழுத்தாளர்களையும் உள்ளடக்கியது. மிகச் சாதாரண கவிஞனையும் படைப்பாளியாய் அவனுடைய நூலை உலகுக்கு அறிமுகம் செய்து பிரபலப்படுத்தும் சாதனை கொண்டது. நூல் அறிமுகங்கள், படைப்பாளிகள் அறிமுகம், அறிமுக உரைகள், கருத்தரங்குகள் என்று பல்வேறு தளத்தில் இயங்கி வருகிறது.  70களிலும் 80களிலும் புதுக்கவிதைகள் கொண்டு தொழிற்புரட்சி செய்த வானம்பாடி கவிஞர்களான கோவை ஞானி, அக்னிபுத்திரன், நித்திலன், அறிவன், ரவீந்திரன் போன்ற இன்னும் பல மூத்த கவிஞர்களையும் நாஞ்சில் நாடன்,  இளஞ்சேரல், க வை பழனிசாமி, சு வேணுகோபால், சி ஆர் ரவீந்திரன் போன்ற  எழுத்தாளர்களையும் உள்ளடக்கியது.  பல வருடங்களாக கோவை இலக்கிய வட்டத்தின் சந்திப்புகள் கோவை டவுன்ஹாலில் மரக்கடையில் உள்ள நரசிம்மலு நாயுடு பள்ளியிலும் சிபி IAS அகாடமியிலும் சில தாமஸ் கிளப்லேயும் நடைபெற்று வந்துள்ளன. தற்சமயம் ஆர் எஸ் புரத்தில் உள்ள சப்னா புக் ஹவுஸில் வைத்து நடைபெறுகிறது.  ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்று கிழமை கோவை இ

சமகால சிறுகதை இலக்கியத்தில் பெண் கருத்தியல்கள் | கட்டுரை

Feminist Ideologies in Short Story Literature (நவம்பர் 8, 2023 அன்று அரசு கலைக்கல்லூரி, சித்தூர், கேரளாவில்  நடைபெற்ற கருத்தரங்கில் நிகழ்த்திய உரை) அண்மை தமிழிலக்கியம்: படைப்பும் வாசிப்பும் சமகால சிறுகதை இலக்கியத்தில் பெண் கருத்தியல்கள் ஆய்வுரை: து அகிலா  எழுத்தாளர், மனநல ஆலோசகர் கோயம்புத்தூர் சிறுகதை இலக்கியமும் பெண்ணியக் கோட்பாடும் காலம்காலமாய் சொல்லப்பட்டு வரும் கதை இலக்கியம், புனைவுலகை நம் முன் கொண்டுவரும் ஒன்று. கதை சொல்பவர்களால் நெடுங்கதைகளாகதான் அவை சொல்லப்பட்டு வந்தன. பெருங்காதைகள் எல்லாம் செய்யுள்களாக சங்க இலக்கியத்தில் மலர்ந்துள்ளன. படிநிலை வளர்ச்சியாக கதை மரபானது, நாட்டாரியல் வாய்மொழி கதைகளையும், பஞ்சதந்திரக் கதைகளையும், விக்கிரமாதித்தன் கதைகளையும், ஈசாப் நீதிக்கதைகளையும் நம்முன் வைத்தபடியே வளர்ந்து வந்தது எனலாம். சிறுகதை இலக்கியம் வாய்மொழி இலக்கியத்திலிருந்து எழுத்துமொழிக்கும் அச்சுமொழிக்கும் வந்த பிறகுதான் அவற்றின் வாசிப்புத்தளம் அதிகப்பட்டுப் போனது.   சிறுகதை இலக்கியத்தில் கருத்தியல் நிலைப்பாடுகள் மானுடவியல், தத்துவம், சமூகவியல், அரசியல், பெண்ணியம், நவீனத்துவம், விளிம்புந