Skip to main content

Posts

Showing posts from November 25, 2012

அம்மா....

மனம் சற்று கலங்கும்போது என் தாயின் நிழற்படத்தின் முன் நான் மௌனமாய் பேசுவாள்   என் சுயம் மீண்டிருப்பேன் முடிவில்...

கார்த்திகை

தீபங்கள்.... ரத்தினக் கம்பளமாய் நட்சத்திரங்கள்  வீட்டின் முற்றத்தில்... நிலவு மட்டும் தூரத்தில்...