Feminist Ideologies in Short Story Literature (நவம்பர் 8, 2023 அன்று அரசு கலைக்கல்லூரி, சித்தூர், கேரளாவில் நடைபெற்ற கருத்தரங்கில் நிகழ்த்திய உரை) அண்மை தமிழிலக்கியம்: படைப்பும் வாசிப்பும் சமகால சிறுகதை இலக்கியத்தில் பெண் கருத்தியல்கள் ஆய்வுரை: து அகிலா எழுத்தாளர், மனநல ஆலோசகர் கோயம்புத்தூர் சிறுகதை இலக்கியமும் பெண்ணியக் கோட்பாடும் காலம்காலமாய் சொல்லப்பட்டு வரும் கதை இலக்கியம், புனைவுலகை நம் முன் கொண்டுவரும் ஒன்று. கதை சொல்பவர்களால் நெடுங்கதைகளாகதான் அவை சொல்லப்பட்டு வந்தன. பெருங்காதைகள் எல்லாம் செய்யுள்களாக சங்க இலக்கியத்தில் மலர்ந்துள்ளன. படிநிலை வளர்ச்சியாக கதை மரபானது, நாட்டாரியல் வாய்மொழி கதைகளையும், பஞ்சதந்திரக் கதைகளையும், விக்கிரமாதித்தன் கதைகளையும், ஈசாப் நீதிக்கதைகளையும் நம்முன் வைத்தபடியே வளர்ந்து வந்தது எனலாம். சிறுகதை இலக்கியம் வாய்மொழி இலக்கியத்திலிருந்து எழுத்துமொழிக்கும் அச்சுமொழிக்கும் வந்த பிறகுதான் அவற்றின் வாசிப்புத்தளம் அதிகப்பட்டுப் போனது. சிறுகதை இலக்கியத்தில் கருத்தியல் நிலைப்பாடுகள் மானுடவியல், தத்துவம், சமூகவியல், அரசியல், பெண்ணியம், நவீனத்துவம், விளிம்புந
பறப்பது பெரிய வித்தையல்லதான் முயற்சித்தால்...
ReplyDeleteகவிதை அருமை.
வணக்கம்
ReplyDeleteமுயற்சி எப்போதும் ஒரு படி உயர்த்தி வைக்கும்... மிக அருமையாக சொல்லியுள்ளீர்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
அருமை.
ReplyDeleteநன்றி.
வாங்களேன் என் பதிவிற்கு உங்களுக்காய் ஒரு விருது அங்கிருக்கிறது
ReplyDeletehttp://www.nigalkalam.blogspot.com/2014_09_01_archive.html
அன்புள்ள திரு.அகிலா அவர்களுக்கு,
ReplyDeleteவணக்கம்.
பறப்பதை பிரயத்தனப்பட்டு செய்கிறது அந்த காக்கை..
நெருங்கிய மரத்தின்
உச்சிக் கொம்பில் அமர்ந்து
உரக்க அழைக்கிறது உறவுகளை
பறப்பது பெரிய விந்தையல்ல
என்பதாய்..
பறக்கும் காக்காய் நன்றாக இருக்கிறது...
எனது ‘வலைப்பூ’ பக்கம் வந்து பார்வையிட்டு தாங்கள் கருத்திடுமாறு அன்புடன் அழைக்கின்றேன்.
-மாறத அன்வுடன்,
மணவை ஜேம்ஸ்.
manavaijamestamilpandit.blogspot.in