Feminist Ideologies in Short Story Literature (நவம்பர் 8, 2023 அன்று அரசு கலைக்கல்லூரி, சித்தூர், கேரளாவில் நடைபெற்ற கருத்தரங்கில் நிகழ்த்திய உரை) அண்மை தமிழிலக்கியம்: படைப்பும் வாசிப்பும் சமகால சிறுகதை இலக்கியத்தில் பெண் கருத்தியல்கள் ஆய்வுரை: து அகிலா எழுத்தாளர், மனநல ஆலோசகர் கோயம்புத்தூர் சிறுகதை இலக்கியமும் பெண்ணியக் கோட்பாடும் காலம்காலமாய் சொல்லப்பட்டு வரும் கதை இலக்கியம், புனைவுலகை நம் முன் கொண்டுவரும் ஒன்று. கதை சொல்பவர்களால் நெடுங்கதைகளாகதான் அவை சொல்லப்பட்டு வந்தன. பெருங்காதைகள் எல்லாம் செய்யுள்களாக சங்க இலக்கியத்தில் மலர்ந்துள்ளன. படிநிலை வளர்ச்சியாக கதை மரபானது, நாட்டாரியல் வாய்மொழி கதைகளையும், பஞ்சதந்திரக் கதைகளையும், விக்கிரமாதித்தன் கதைகளையும், ஈசாப் நீதிக்கதைகளையும் நம்முன் வைத்தபடியே வளர்ந்து வந்தது எனலாம். சிறுகதை இலக்கியம் வாய்மொழி இலக்கியத்திலிருந்து எழுத்துமொழிக்கும் அச்சுமொழிக்கும் வந்த பிறகுதான் அவற்றின் வாசிப்புத்தளம் அதிகப்பட்டுப் போனது. சிறுகதை இலக்கியத்தில் கருத்தியல் நிலைப்பாடுகள் மானுடவியல், தத்துவம், சமூகவியல், அரசியல், பெண்ணியம், நவீனத்துவம், விளிம்புந
பயணித்துக் கொண்டேயிருந்தது
ReplyDeleteநிற்கச் சொல்ல மனமுமில்லை..
கடந்து பயணிக்கும் மேகம் அழகு ..!
நன்றி தோழி....
Deleteதளத்தை விட்டுச்செல்ல மனமில்லை...
ReplyDeleteவாழ்த்துக்கள்...
நன்றி தனபாலன்...
Delete//சல்லடையாய் போயிருந்த அந்த மேகம் வசிகரிக்கும்படி இருந்தது....//
ReplyDeleteஅருமையான ஆரம்பம்.
//பதித்த பார்வையின் ஓரமாய் சமுத்திரம் கடந்து வேகமாய் எங்கோ சென்றது....//
நல்லதொரு அழகான நினைவலைகளுடன் கூடிய இனிமையான முடிவு.
பாராட்டுக்கள், வாழ்த்துகள்
நன்றி ஐயா....
Deleteம்ம்ம்.. அருமை கவிதை மேடம்
ReplyDeleteநன்றி நண்பா...
Deleteமேகம் சமுத்திரங்களைக் கடப்பது போன்றுதான் வாழ்க்கையை கடப்பது பற்றிய அமைப்புகள் இருக்கின்றன?வாழ்க்கையும் வாழப்பட்டுக் கொண்டேதான் போகிறது.
ReplyDeleteஉலகம் உருண்டை அல்லவா ..நீங்கள் நினைக்காவிட்டாலும்,நிற்க சொல்ல மனம் இல்லாவிட்டாலும் சல்லடையாய் போனாலும் வேகமாக பயணித்தாலும் வாழ்கையின் இன்ப துன்பங்கள் போல அந்த நிகழ்வுகள்(மேகங்கள்)கடந்து போனாலும் மீண்டும் வரும் அருமையான கவிதை அதைவிட அருமை கவிதைகேற்ற படம் ..
நன்றி ராஜன்...
Deleteகவிதைக்கு பகிரபட்ட படம் அருமை
ReplyDeleteம்ம்ம்...நன்றிப்பா...
Delete