கதைசொல்லிகளாக புத்தகங்கள்..

கதைசொல்லிகளாக புத்தகங்கள்


எழுத்தாளர் அகிலா 





கதைசொல்லிகளாக புத்தகங்கள் என்னும் தலைப்பில் நம் தமிழ் சமூகத்தில் கதைசொல்லிகள் எவ்வாறெல்லாம் கதை சொல்லியிருக்கிறார்கள், அவர்கள் சொன்ன, எழுதிய கதைகள் என்னவெல்லாம் நம்மிடம் பேசியிருக்கிறது என்பது குறித்த என்னுடைய உரை.. 

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் DYFI சார்பாக நடத்தப்பட்ட இணைய வழி பேச்சு.. முகநூல் நேரடி ஒளிபரப்பு.. 

Facebook Live 

DYFI Coimbatore 
fb.com/KovaiDYFI



Comments