Monday, 31 July 2017

அமரர் கல்கி நினைவுச் சிறுகதை போட்டி 2017 முடிவுகள் - இரண்டாம் பரிசு

அமரர் கல்கி நினைவுச் சிறுகதை போட்டி முடிவுகள் - 2017





அமரர் கல்கி நினைவுச் சிறுகதை போட்டி 2017 முடிவுகள் அறிவிக்கப்பட்டுவிட்டன. 6 ஆகஸ்ட் 2017 இதழில். அதில் இரண்டாம் பரிசாய் என் சிறுகதை தேர்வாகி உள்ளது. 

அதற்கு சிறுகதை எழுதி சேர்ப்பித்திருந்தவர்களில் நானும் உண்டு. 
நேற்று அதன் முடிவுகள் வெளியாக, அதில் எனக்கு இரண்டாம் பரிசு கிடைத்திருப்பதை அறிந்து மிகுந்த மகிழ்ச்சி. 

முதல் பரிசு : துளசி என்னும் புனைப்பெயரில் எழுதும் லோகநாதன் எழுதிய 'அகலிகை' என்னும் சிறுகதைக்கு. அந்த கதை இந்த இதழிலேயே வந்திருக்கிறது. அருமை.

இரண்டாவது பரிசு : அகிலா (நான்தான்) எழுதிய 'வலசை' என்னும் சிறுகதைக்கு. இது அடுத்த வாரம் வெளியாகிறது. 

மூன்றாவது பரிசு : கனகராஜ் எழுதிய 'கடன்' என்னும் சிறுகதைக்கு. 

வாழ்த்துகள் மற்றவர்களுக்கும். 




2 comments:

  1. வணக்கம்

    இரண்டாம் பரிசு கிடைத்தமைக்கு வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன் -

    ReplyDelete
  2. வாழ்த்துக்கள்

    ReplyDelete

உங்க கருத்தை சொல்லலாம்.....