Skip to main content
Search
Search This Blog
அகிலா
குடில்
அகிலா
கட்டுரைகள்
பயணங்கள்
புத்தகங்கள்
காணொளிகள்
More…
Share
Get link
Facebook
X
Pinterest
Email
Other Apps
Labels
ahila
horse
kavithai
இயற்கை
இயற்கை கவிதை
கவிஞர் அகிலா
கவிதை
குதிரை
August 14, 2014
கடிவாளம்..
கட்டறுத்து கொண்டோடும்
குதிரையின் கடிவாளம்
என் கையில்
சல்லிசாய் துள்ளும்
சடை ஆட்டி ஓடும்
வாலின் முடிகளைக் காற்றாடியாக்கும்
நுரை தள்ள பார்த்து சிரிக்கும்
மறுபடி மடி தேடி ஓடிவரும்
கடிவாளம்
என் கையில்..
Comments
'பரிவை' சே.குமார்
16 August 2014 at 00:10
கவிதை அருமை சகோதரி.
Reply
Delete
Replies
Reply
Add comment
Load more...
Post a Comment
உங்க கருத்தை சொல்லலாம்.....
Popular Posts
August 01, 2012
முதியோர் இல்லங்கள்...
July 05, 2017
சுந்தர ராமசாமியின் படைப்புலகம்
கவிதை அருமை சகோதரி.
ReplyDelete