Thursday, 20 March 2014

நிலவின் இலைகள்...



நீலம் நிறைத்து
நீரில் பாதையிட்டு
நின்று நனைந்து
நாணத்தின் நரம்பிணைத்து
தழைதலின் விழிவாசலில்
இரவின் நிறம்
அடர்ந்ததென்று  
சொல்லிச் செல்லும்
நிலவின் இலைகள்...


6 comments:

  1. ......தங்கள் அற்புதமான கவிதையினைப் போல
    படமும் அதைத் தொடர்ந்து விரிந்த
    கற்பனையும் அற்புதம்
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. ரசிப்புக்கு நன்றி அய்யா

      Delete
  2. அழகிய படமும் மிகவும் சிறப்பான சிந்தனையும் !
    வாழ்த்துக்கள் தோழி மென்மேலும் பகிர்வினைத் தொடருங்கள் .

    ReplyDelete
  3. அருமை... அழகு...

    வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  4. நன்றி ஐயா...

    ReplyDelete

உங்க கருத்தை சொல்லலாம்.....