Feminist Ideologies in Short Story Literature (நவம்பர் 8, 2023 அன்று அரசு கலைக்கல்லூரி, சித்தூர், கேரளாவில் நடைபெற்ற கருத்தரங்கில் நிகழ்த்திய உரை) அண்மை தமிழிலக்கியம்: படைப்பும் வாசிப்பும் சமகால சிறுகதை இலக்கியத்தில் பெண் கருத்தியல்கள் ஆய்வுரை: து அகிலா எழுத்தாளர், மனநல ஆலோசகர் கோயம்புத்தூர் சிறுகதை இலக்கியமும் பெண்ணியக் கோட்பாடும் காலம்காலமாய் சொல்லப்பட்டு வரும் கதை இலக்கியம், புனைவுலகை நம் முன் கொண்டுவரும் ஒன்று. கதை சொல்பவர்களால் நெடுங்கதைகளாகதான் அவை சொல்லப்பட்டு வந்தன. பெருங்காதைகள் எல்லாம் செய்யுள்களாக சங்க இலக்கியத்தில் மலர்ந்துள்ளன. படிநிலை வளர்ச்சியாக கதை மரபானது, நாட்டாரியல் வாய்மொழி கதைகளையும், பஞ்சதந்திரக் கதைகளையும், விக்கிரமாதித்தன் கதைகளையும், ஈசாப் நீதிக்கதைகளையும் நம்முன் வைத்தபடியே வளர்ந்து வந்தது எனலாம். சிறுகதை இலக்கியம் வாய்மொழி இலக்கியத்திலிருந்து எழுத்துமொழிக்கும் அச்சுமொழிக்கும் வந்த பிறகுதான் அவற்றின் வாசிப்புத்தளம் அதிகப்பட்டுப் போனது. சிறுகதை இலக்கியத்தில் கருத்தியல் நிலைப்பாடுகள் மானுடவியல், தத்துவம், சமூகவியல், அரசியல், பெண்ணியம், நவீனத்துவம், விளிம்புந
இலை இழுத்தோடும் ஓடையில்
ReplyDeleteநனைந்த பின்னும் ஒட்டிக்கொண்டிருக்கும்
உன் விரல்களின் வாசம்
sweet lines
நன்றி நண்பா...
Deleteஎன்னமோ போங்க... அருமையா இருக்கு சகோதரி...
ReplyDeleteம்ம்ம்...
Deleteஅடையாளமற்ற என்னின் அன்பு
ReplyDeleteவெளிச்சமற்ற நட்சத்திரங்களை உதிர்க்க
அவற்றின் இருட்டில் தொலையாதிருக்க
நிலவாய் உன்னை வேண்டி காத்திருக்கிறேன்...
காத்திருப்பு கண்ணீர் மயமானது..
நிஜம்தான் தோழி...
Deleteகாதலின் உணர்வுகளை நன்கு நுகர்ந்த நாயகியின் உணர்ச்சி குவியாலான வரிகள் ..அதில் வரிகளின் கோர்வை அபாரம்,படிக்கும் போது நாயகியின் எண்ணங்கள் நம் மனதில் ஒரு நிமிட சலனத்தை ஏற படுத்துகிறது என்றால் அது கவிதையின் வெற்றி..அருமை ..
ReplyDelete// அடையாளமற்ற என்னின் அன்பு
வெளிச்சமற்ற நட்சத்திரங்களை உதிர்க்க //
அன்பு இருக்கிறது ஆனால் வெளிப்படும் போது கோபமாகவோ ,அமைதியாகவோ ,பேசாத நினைவுகளாகவோ வேறு விதமாக வெளிபடுவதினால் உண்மை அன்பு அடையாளம் அற்றதாக மறைந்து நிற்கிறது தவிர மறைந்து போகவில்லை ..பாடல் எனபது ஒவ்வரு வரிக்கும் ஒவ்வரு அர்த்தம் பேச படவேண்டும் ..இந்த வரிகள் பேசுகின்றன என்பதில் எந்த ஐயமும் இல்லை வாழ்த்துக்கள்.
ரசித்து உட்வாங்கி இருக்கிறீர்கள்...நன்றி ராஜன்...
Delete// என்னின் அன்பு //
ReplyDeleteஇது என்ன மேடம் புது வார்த்தையா இருக்கு :)
பழைய பழகிய வார்த்தைதான்...
Deleteகாத்திருக்கும் காற்றே உந்தன்
ReplyDeleteபூத்திருக்கும் புதுக்கவி கண்டேன்
வார்த்தையிலே கொட்டி விட்டாய்-அதனை
சேர்த்துவிட தூது செல்லவோ தோழி...!
இனிய கவிதை வாழ்த்துக்கள்
http://soumiyathesam.blogspot.com/