Monday, 25 March 2013

வயலட் பூக்கள்...



வசந்தகாலத்தின் வண்ணத்தை குழைத்து  
விழித்திருந்த என் கனவை காதலாக்கி
இதயத்தை பஞ்சணையாக்கி
ஒளிகீற்று பட்டு மோகனமாய் மலர்ந்து
மழைத்துளிகளை உன் இதழ் சுமந்து
ஆனந்த இசையின் முகடு தொட்டு   
இதழ் பிரித்து நீ சிரித்தபோது
மனதின் வியாபங்களில்
வயலட் பூக்களின் வாசம்... 

11 comments:

  1. பூகளின் வாசம் வீசட்டும் உங்கள் மனதில் நேசம் மலரட்டும் ...

    ReplyDelete
  2. வயலட் பூக்களின் வாசம்
    நறுமணம்

    ReplyDelete
  3. வயலெட் பூவுக்கு வாசம் உண்டா?

    ReplyDelete
    Replies
    1. வாசமும் உண்டு...வாசனை திரவியமும் உண்டு கண்ணதாசன்...

      Delete
  4. சந்திப்பிழைகளைத் தவிர்த்தல் நலம்..

    ReplyDelete
    Replies
    1. சரி செய்கிறேன் நண்பா....நன்றி..

      Delete
  5. வாழ்த்துகள்....தலைப்பு கிளர்ச்சியூட்டுகிறது

    ReplyDelete
  6. வயலட் சேலைகளை ஏன் பெண்கள் விரும்புகிறார்கள் என்று இப்போது தான் எனக்குத் தெரிகிறது...

    நன்றி... வாழ்த்துக்கள்...

    ReplyDelete

உங்க கருத்தை சொல்லலாம்.....