Feminist Ideologies in Short Story Literature (நவம்பர் 8, 2023 அன்று அரசு கலைக்கல்லூரி, சித்தூர், கேரளாவில் நடைபெற்ற கருத்தரங்கில் நிகழ்த்திய உரை) அண்மை தமிழிலக்கியம்: படைப்பும் வாசிப்பும் சமகால சிறுகதை இலக்கியத்தில் பெண் கருத்தியல்கள் ஆய்வுரை: து அகிலா எழுத்தாளர், மனநல ஆலோசகர் கோயம்புத்தூர் சிறுகதை இலக்கியமும் பெண்ணியக் கோட்பாடும் காலம்காலமாய் சொல்லப்பட்டு வரும் கதை இலக்கியம், புனைவுலகை நம் முன் கொண்டுவரும் ஒன்று. கதை சொல்பவர்களால் நெடுங்கதைகளாகதான் அவை சொல்லப்பட்டு வந்தன. பெருங்காதைகள் எல்லாம் செய்யுள்களாக சங்க இலக்கியத்தில் மலர்ந்துள்ளன. படிநிலை வளர்ச்சியாக கதை மரபானது, நாட்டாரியல் வாய்மொழி கதைகளையும், பஞ்சதந்திரக் கதைகளையும், விக்கிரமாதித்தன் கதைகளையும், ஈசாப் நீதிக்கதைகளையும் நம்முன் வைத்தபடியே வளர்ந்து வந்தது எனலாம். சிறுகதை இலக்கியம் வாய்மொழி இலக்கியத்திலிருந்து எழுத்துமொழிக்கும் அச்சுமொழிக்கும் வந்த பிறகுதான் அவற்றின் வாசிப்புத்தளம் அதிகப்பட்டுப் போனது. சிறுகதை இலக்கியத்தில் கருத்தியல் நிலைப்பாடுகள் மானுடவியல், தத்துவம், சமூகவியல், அரசியல், பெண்ணியம், நவீனத்துவம், விளிம்புந
அருமையான வரிகள்.........சிறுவர்களின் மனதை யதார்த்தமாக சொல்லி இருக்கிறீர்கள்.
ReplyDeleteநன்றி நண்பரே.....
Deleteஅருமையான படைப்பு
ReplyDeleteகுழந்தையின் பார்வையில் சொல்லிப் போனவிதம்
மிக மிக அருமை
தலைப்பும் இறுதி வரிகளும் கவிதையின்
எல்லையைத் தாண்டி நிறையச் சொல்லிப் போகுது
கவிதையின் பலம் என்பது அதுதானே
மனம் கவர்ந்த பதிவு
தொடர வாழ்த்துக்கள்
நன்றி ரமணி அவர்களே.....
Delete///தாயின் கைப்பிடி இழுத்தலில் அழுத்தம்
ReplyDeleteபுரிந்தது அவளின் இயலாமை
போன அப்பாவை அழைத்து அழுதாள் உடல்
வலித்தது அம்மாவின் அடியில் ///
மிக சிறந்த வரிகள்.
கவிதையை படித்ததும் மனம் அழுகிறது இது போன்ற சிறுவர்களை எண்ணி........
நேரில் பார்க்கும் சில காட்சிகள் நம்மை ஆழமாக பாதித்துவிடுகிறது....நன்றி நண்பரே....
Deleteகுழந்தையின் சின்ன சின்ன ஆசைகள்.தாயின் இயலாமை. கவிதையை ரசித்தேன்.
ReplyDeleteநன்றி விச்சு....
Deleteகவிதை சின்னஞ்சிறு குழந்தையின் பார்வையிலிருந்தும் கூட வரும் என்பதைத் தெரிந்து கொண்டேன். மிகவும் ரசித்தேன்.
ReplyDeleteநன்றி கணேஷ்.....
Delete