Feminist Ideologies in Short Story Literature (நவம்பர் 8, 2023 அன்று அரசு கலைக்கல்லூரி, சித்தூர், கேரளாவில் நடைபெற்ற கருத்தரங்கில் நிகழ்த்திய உரை) அண்மை தமிழிலக்கியம்: படைப்பும் வாசிப்பும் சமகால சிறுகதை இலக்கியத்தில் பெண் கருத்தியல்கள் ஆய்வுரை: து அகிலா எழுத்தாளர், மனநல ஆலோசகர் கோயம்புத்தூர் சிறுகதை இலக்கியமும் பெண்ணியக் கோட்பாடும் காலம்காலமாய் சொல்லப்பட்டு வரும் கதை இலக்கியம், புனைவுலகை நம் முன் கொண்டுவரும் ஒன்று. கதை சொல்பவர்களால் நெடுங்கதைகளாகதான் அவை சொல்லப்பட்டு வந்தன. பெருங்காதைகள் எல்லாம் செய்யுள்களாக சங்க இலக்கியத்தில் மலர்ந்துள்ளன. படிநிலை வளர்ச்சியாக கதை மரபானது, நாட்டாரியல் வாய்மொழி கதைகளையும், பஞ்சதந்திரக் கதைகளையும், விக்கிரமாதித்தன் கதைகளையும், ஈசாப் நீதிக்கதைகளையும் நம்முன் வைத்தபடியே வளர்ந்து வந்தது எனலாம். சிறுகதை இலக்கியம் வாய்மொழி இலக்கியத்திலிருந்து எழுத்துமொழிக்கும் அச்சுமொழிக்கும் வந்த பிறகுதான் அவற்றின் வாசிப்புத்தளம் அதிகப்பட்டுப் போனது. சிறுகதை இலக்கியத்தில் கருத்தியல் நிலைப்பாடுகள் மானுடவியல், தத்துவம், சமூகவியல், அரசியல், பெண்ணியம், நவீனத்துவம், விளிம்புந
உணர்வுக் கவிதை..
ReplyDeleteநன்று சகோதரி.
நன்றி மகேந்திரன்....
Delete///காதல் செத்து மணம் கைகூடின்
ReplyDeleteஉறுத்தும் பெண்ணின் ஆன்மா
இறக்கும் அக்கணமே.....//
உண்மைதான்
மதுரை தமிழன் அவர்களுக்கு நன்றி....
Deleteஅழகுக் கவிதை! மிக ரசித்தேன். உங்களுக்கு என் இதயம் கனிந்த பொங்கல் நல்வாழ்த்துக்கள்!
ReplyDeleteகணேஷ் அவர்களுக்கு நன்றியும் என் இனிய பொங்கல் வாழ்த்துக்களும்...
Deleteஅருமையான படைப்பு
ReplyDeleteமனம் முறிய மணம் துளிர்ப்பது என்பது கூட
வீழந்த் மரத்தில் தளிர் தழைப்பது போலத்தான்
அருமையான பதிவு
கடைசி வார்த்தையை பெரிதாக கொடுக்காவிட்டாலும்
கவிதையின் உயிர் அங்கிருப்பது நிச்சயம்
படிப்பவர்களுக்கு தெளிவாகத் தெரியும்
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும்
இனிய பொங்க்கல் திரு நாள் நல் வாழ்த்துக்கள்
நன்றி ரமணி அவர்களே...
Deleteபதிவு எழுதுவதில் அனுபவம் உள்ளவர் நீங்கள்...உங்கள் கருத்துக்களை மதிக்கிறேன்...பின்பற்றுகிறேன்...
உளங்கனிந்த பொங்கல் நல் வாழ்த்துக்கள்....
வார்த்தை சரிபார்ப்பை நீக்கினால்
ReplyDeleteபின்னூட்டமிடுவோருக்கு கொஞ்சம்
வசதியாய் இருக்குமே..
சரி பண்ணிவிட்டேன்.... நன்றி...
Deletethanks...
ReplyDelete