காலமறியாமல்..


உதயமின்றி வானம் வெளுத்திருக்க
புதர்களில் சிறகுகளின் ஆலோபனைகளுடன்
தலையில் உறையிட்டுக் கொண்டு
உலா போகும் மனிதர்கள்..

குல்மோஹரின் மஞ்சள் பூக்களெல்லாம் உதிர்ந்த நிலையில்,
மொட்டவிழ்ந்த கொய்யா மலரொன்று
பனி கொண்டு முகம்துடைத்து சிரித்தது

காலமறியாமல்..


Comments

  1. அருமை.
    வாழ்த்துகள்.

    ReplyDelete
  2. ”பனி கொண்டு முகம் துடைத்து” - அருமை! அருமை! நன்றாகவே இயற்கையை ரசித்து இருக்கிறீர்கள். அது எனன, குல்மோஹர் மஞ்சள் பூ? நான் பார்த்ததில்லை.

    ReplyDelete
  3. வணக்கம்
    கற்பனை வளம் சிறப்பாக உள்ளது இரசித்தேன் பகிர்வுக்கு நன்றி
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  4. சூப்பர்மா... வாழ்த்துக்கள்.

    ReplyDelete

Post a Comment

உங்க கருத்தை சொல்லலாம்.....

Popular Posts