tag:blogger.com,1999:blog-1102840668328704078.post5985885749340454968..comments2023-10-16T20:47:38.347+05:30Comments on அகிலா : ரயில் பயணங்களில் 3....Ahilahttp://www.blogger.com/profile/02265720399398777345noreply@blogger.comBlogger22125tag:blogger.com,1999:blog-1102840668328704078.post-9396026765259238352013-03-05T10:53:56.966+05:302013-03-05T10:53:56.966+05:30அழகான அலசல் தோழி...நன்றி...அழகான அலசல் தோழி...நன்றி...Ahilahttps://www.blogger.com/profile/02265720399398777345noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1102840668328704078.post-32631220985349434602013-03-03T12:25:06.777+05:302013-03-03T12:25:06.777+05:30பார்வைகளின் கணிப்பு எப்போதுமே சரியாக ஆகிவிடுவதும் ...பார்வைகளின் கணிப்பு எப்போதுமே சரியாக ஆகிவிடுவதும் இல்லை; தவறாக மட்டுமே இருப்பதுமில்லை. இருப்பினும், கவன்மாக இருந்துகொள்வதே நல்லது என்று நினைப்பேன் நான். ஆணின் அருகே அமர்வதால், ஒரு பெண்ணை வித்தியாசமாகப் பார்ப்பதும் கூடாது. போலவே ஆணின் அருகே பெண் அமர்வதைத் தவிர்ப்பதால், அவரைச் சந்தேகிப்பதாகவும் எடுத்துக் கொள்ளலாகாது.ஹுஸைனம்மாhttps://www.blogger.com/profile/07382819873704254136noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1102840668328704078.post-2882694564328315332013-03-01T14:01:27.909+05:302013-03-01T14:01:27.909+05:30எழில்...ரயில் என்பது இதில் ஒரு கருவிதான்....நான் இ...எழில்...ரயில் என்பது இதில் ஒரு கருவிதான்....நான் இங்கே குறிப்பிட்டிருப்பது மனிதர்களின் மனநிலைகளைதான்....இன்னும் சந்தேக கண்ணோட்டங்களும் தேவையில்லாத வம்பளப்புகளும்...நம் பெண்கள் மாறவேண்டும் எழில். ஆக்கபூர்வமான செயல்களை செய்ய பழக வேண்டும். அதைத்தான் இங்கே கூறவிரும்புகிறேன்...நன்றி எழில்...Ahilahttps://www.blogger.com/profile/02265720399398777345noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1102840668328704078.post-91749489747871411082013-03-01T11:16:17.665+05:302013-03-01T11:16:17.665+05:30எனக்கும் ஒரு நான்கு வருடங்கள் தொடர்ந்து இரயில் பயண...எனக்கும் ஒரு நான்கு வருடங்கள் தொடர்ந்து இரயில் பயண வாய்ப்பு அமைந்தது.... அப்போதெல்லாம் என்னுடன் வருபவர்களுடன் பேசிக்கொண்டுதான் வருவேன்.. ஏதோ ஒரு புது விஷயம் புது மனிதர்களிடம்....ஏதோ திரும்பவும் பார்த்தால் ஒரு புன்சிரிப்புடன் தொடரப் போகும் இரயில் சினேகத்திற்கெல்லாம் ரொம்ப அலட்டிக்கொள்ள வேண்டாமே நம் தோழிகள்... வீட்டிலேயே எல்லோரும் நமக்கேற்றார் போல் இருக்கமாட்டார்கள்... இரயிலில் அதற்கான அவசியமும் இல்லையேezhilhttps://www.blogger.com/profile/10897021278937321881noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1102840668328704078.post-69794930262665652622013-03-01T10:51:03.763+05:302013-03-01T10:51:03.763+05:30நன்றி ஆதிரா...நன்றி ஆதிரா...Ahilahttps://www.blogger.com/profile/02265720399398777345noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1102840668328704078.post-92217714432278612382013-03-01T10:50:22.521+05:302013-03-01T10:50:22.521+05:30சொல்லமுடியாது தனபாலன்....சிலர் பார்க்க பார்க்க பிட...சொல்லமுடியாது தனபாலன்....சிலர் பார்க்க பார்க்க பிடிக்கும் category....Ahilahttps://www.blogger.com/profile/02265720399398777345noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1102840668328704078.post-67860614589981956012013-03-01T10:49:19.272+05:302013-03-01T10:49:19.272+05:30ஆஹா....
நாங்களும் தப்ப தப்புன்னு சொல்லுவோம்ல....ஆஹா....<br />நாங்களும் தப்ப தப்புன்னு சொல்லுவோம்ல....Ahilahttps://www.blogger.com/profile/02265720399398777345noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1102840668328704078.post-70982560992889591422013-03-01T10:47:57.407+05:302013-03-01T10:47:57.407+05:30நன்றி நண்பா...நன்றி நண்பா...Ahilahttps://www.blogger.com/profile/02265720399398777345noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1102840668328704078.post-90800336693364912262013-03-01T10:47:36.653+05:302013-03-01T10:47:36.653+05:30நன்றி கண்ணதாசன்...நன்றி கண்ணதாசன்...Ahilahttps://www.blogger.com/profile/02265720399398777345noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1102840668328704078.post-71886142755667569582013-03-01T10:46:09.774+05:302013-03-01T10:46:09.774+05:30இந்த மாதிரி சில விஷயங்களில் மட்டும் பயத்துடன் தப்ப...இந்த மாதிரி சில விஷயங்களில் மட்டும் பயத்துடன் தப்பா யோசிக்கிறதை மட்டும் பெண்கள் விட்டோழித்தால் போதும்...வீட்டிலும் வெளியிலும் பிரச்சனைகள் குறையும்....நன்றி கணேஷ்... Ahilahttps://www.blogger.com/profile/02265720399398777345noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1102840668328704078.post-2034181997456404152013-03-01T10:42:38.168+05:302013-03-01T10:42:38.168+05:30நன்றி ஜோஸ்பின்...நன்றி ஜோஸ்பின்...Ahilahttps://www.blogger.com/profile/02265720399398777345noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1102840668328704078.post-78620554697914220412013-03-01T10:42:05.855+05:302013-03-01T10:42:05.855+05:30நன்றி ஷாஜஹான்....நன்றி ஷாஜஹான்....Ahilahttps://www.blogger.com/profile/02265720399398777345noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1102840668328704078.post-89731041355384880742013-03-01T01:08:28.882+05:302013-03-01T01:08:28.882+05:30மனிதனின் கண்களிலேயே குணத்தை எடையிடும் திறனை பெற்றி...மனிதனின் கண்களிலேயே குணத்தை எடையிடும் திறனை பெற்றிருந்தோம் ஒருக் காலத்தில்..அது இப்போதும் நம்மிடையே இருக்கிறதா என்று என்னை நானே கேள்வி கேட்டாலும் என்னிடம் பதில் இல்லை..நல்லப் பதிவு வாழ்த்துக்கள்.ஆதிரா https://www.blogger.com/profile/08025240400727396835noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1102840668328704078.post-78671151090394474132013-02-28T22:31:08.177+05:302013-02-28T22:31:08.177+05:30கண்களில் கண்டு கொள்ளலாம்...கண்களில் கண்டு கொள்ளலாம்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1102840668328704078.post-11563293577579584532013-02-28T21:26:58.112+05:302013-02-28T21:26:58.112+05:30ம்ம்ம்...நான் ட்ரெயின்லயோ ஃபிளைட்லயோ போகும் போது ஏ...ம்ம்ம்...நான் ட்ரெயின்லயோ ஃபிளைட்லயோ போகும் போது ஏகப்பட்ட அம்மணிகள்தான்..ஆனா ஒருத்தரும் பேசமாட்டேன்கிறாங்களே...ஒருவேளை நம்ம பார்வை மோசமா இருக்கோ....ஹிஹிஹி<br />ஆனா ஒண்ணு...ஆண்களுக்கும் மரியாதை கொடுத்தீங்க பாருங்க......அங்க நிக்கிறீங்க.,...ரொம்ப தேங்க்ஸ்ங்க....கோவை நேரம்https://www.blogger.com/profile/04294948183937935436noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1102840668328704078.post-15575667392074863342013-02-28T20:29:39.021+05:302013-02-28T20:29:39.021+05:30arumaiarumaiRPSINGHhttps://www.blogger.com/profile/17009830602958367998noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1102840668328704078.post-24234608189131972192013-02-28T20:03:15.073+05:302013-02-28T20:03:15.073+05:30ஆண்களை யோக்கியனும் இல்லை அவர்களின் அருகில் உட்காரு...ஆண்களை யோக்கியனும் இல்லை அவர்களின் அருகில் உட்காருவதால் கற்ப்பு ஒன்றும் காணாமல் போய்விடாது என்றும் சொல்லி ஆண்களையும் மனிதர்களாக பாருங்கள் என்று கூறியமை நன்று.<br /> கவியாழிhttps://www.blogger.com/profile/00073531323777565274noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1102840668328704078.post-18967334840281345972013-02-28T19:52:37.231+05:302013-02-28T19:52:37.231+05:30பொதுவாக நமது உள்ளுணர்வு கணித்துச் சொல்லிவிடும்- ...பொதுவாக நமது உள்ளுணர்வு கணித்துச் சொல்லிவிடும்- ஒருவர் நல்லவரா கெட்டவரா என்று. நீங்கள் சொல்வது போல் போலியான தயக்கம் உதறப்பட வேண்டியதுதான். ஆணுக்குப் பெண்ணோ, பெண்ணுக்கு ஆணோ வேற்றுகிரக வாசிகளா என்ன? அனைவரும் குடும்பத்தில் வாழ்கிற, உறவுளின் அருமை தெரிந்தவர்களாகத்தான் இருப்பார்கள் என்று நம்புவோம். நம்பிக்கைக்கு மாறாக நடக்கும் சிலரை ‘கவனி’ப்போம்! அதுதான் சரி. எனக்கும் உங்களைப் போலத்தான் கருத்து - வளவளவென்று தேவையற்றவற்றைப் பேசுபவர்களை அறவே பிடிக்காது.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1102840668328704078.post-39286671545498534882013-02-28T19:32:16.068+05:302013-02-28T19:32:16.068+05:30சுவாரசியமான பதிவு!சுவாரசியமான பதிவு!J.P Josephine Babahttps://www.blogger.com/profile/18263401024734306287noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1102840668328704078.post-65816755594778418052013-02-28T19:27:52.800+05:302013-02-28T19:27:52.800+05:30மற்றொரு அவதானிப்பு... மனிதர்களின் முகங்களைப் பார்த...மற்றொரு அவதானிப்பு... மனிதர்களின் முகங்களைப் பார்த்து குணத்தை முடிவு செய்வதை ஒரேயடியாக மறுக்கவும் முடியாது என்பது என் மதிப்பீடு. மற்றபடி அருமையாக எழுதியிருக்கிறீர்கள்புதியவன் பக்கம்https://www.blogger.com/profile/02865298747416187244noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1102840668328704078.post-398607329145840172013-02-28T19:20:41.700+05:302013-02-28T19:20:41.700+05:30ok....ok....Ahilahttps://www.blogger.com/profile/02265720399398777345noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1102840668328704078.post-33419204359079894692013-02-28T19:15:58.596+05:302013-02-28T19:15:58.596+05:30remove that flying bird. Its disturbingremove that flying bird. Its disturbingஎல் கேhttps://www.blogger.com/profile/00310044805575323315noreply@blogger.com