tag:blogger.com,1999:blog-1102840668328704078.post3314259879784463000..comments2023-10-16T20:47:38.347+05:30Comments on அகிலா : ரயில் பயணங்களில் 4....Ahilahttp://www.blogger.com/profile/02265720399398777345noreply@blogger.comBlogger13125tag:blogger.com,1999:blog-1102840668328704078.post-62225499831036964322013-12-18T23:11:35.516+05:302013-12-18T23:11:35.516+05:30இந்த பதிவினை பார்க்கும் போது வக்கிறங்களின் உச்சம் ...இந்த பதிவினை பார்க்கும் போது வக்கிறங்களின் உச்சம் கோபத்தை தூண்டுகிறது சாதாரண MLAவாக இருக்கும் போதே அடி பொடிகள் இப்படின்னா இன்னும் பெரிய பதவி வகித்தால் என்னவாகும் இவர்கள் எந்த சூழ்நிலையையும் திருந்ந போவதில்லை புரையோடி விட்ட இவர்கள் மனதை தன்னை சுற்றி உள்ள வர்கள் அனுபவிப்பதை பார்கும சூழ்நிலை ஏற்பட்டு திருந்தினால் உண்டு மனிதர்கள் தப்பை உணருவர் மதி கெட்ட மிருகங்கள் மாழ்வதுவரை உணருவது இல்லை Anonymoushttps://www.blogger.com/profile/17742374935281261369noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1102840668328704078.post-82341281903391526772013-12-16T13:17:38.696+05:302013-12-16T13:17:38.696+05:30நிஜம்தான் குமார்...நிஜம்தான் குமார்...Ahilahttps://www.blogger.com/profile/02265720399398777345noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1102840668328704078.post-30740575959350454612013-12-16T13:17:14.890+05:302013-12-16T13:17:14.890+05:30ஆஹா...அது தேடதானே நேரம் ஆகுது..நன்றி...ஆஹா...அது தேடதானே நேரம் ஆகுது..நன்றி...Ahilahttps://www.blogger.com/profile/02265720399398777345noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1102840668328704078.post-85499372300929166042013-12-16T13:16:42.016+05:302013-12-16T13:16:42.016+05:30உண்மைதான்...உண்மைதான்...Ahilahttps://www.blogger.com/profile/02265720399398777345noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1102840668328704078.post-49221142187673266922013-12-16T13:07:55.985+05:302013-12-16T13:07:55.985+05:30நன்றி உங்களுக்கு...நன்றி உங்களுக்கு...Ahilahttps://www.blogger.com/profile/02265720399398777345noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1102840668328704078.post-71128436273126219132013-12-16T13:07:37.902+05:302013-12-16T13:07:37.902+05:30பெண்ணாய் பிறந்துவிட்டால் சில முரட்டுதனங்களைப் பார்...பெண்ணாய் பிறந்துவிட்டால் சில முரட்டுதனங்களைப் பார்த்து ஒதுங்க வேண்டியிருக்கிறது. கொஞ்சம் யோசனையுடன் தான் செய்ய முடிகிறது.<br />உங்களின் வாசிப்புக்கும் பாராட்டுக்கும் நன்றி கீதா... Ahilahttps://www.blogger.com/profile/02265720399398777345noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1102840668328704078.post-13715281875313977532013-12-16T13:05:08.564+05:302013-12-16T13:05:08.564+05:30நன்றி....நன்றி....Ahilahttps://www.blogger.com/profile/02265720399398777345noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1102840668328704078.post-48909599008034243012013-12-16T00:54:20.953+05:302013-12-16T00:54:20.953+05:30உண்மைதான்... எடுக்கும் முடிவு சரியானதாக இருக்க வேண...உண்மைதான்... எடுக்கும் முடிவு சரியானதாக இருக்க வேண்டும் அக்கா...<br />நீங்கள் சரியாகச் செய்திருக்கிறீர்கள்.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1102840668328704078.post-63656490650087070002013-12-15T04:34:42.892+05:302013-12-15T04:34:42.892+05:30பதிவிற்கு ஏற்றாற் போல நல்ல படம் இணைத்தற்கும் பாராட...பதிவிற்கு ஏற்றாற் போல நல்ல படம் இணைத்தற்கும் பாராட்டுக்கள்..<br />Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1102840668328704078.post-11427427632350488582013-12-15T04:34:26.237+05:302013-12-15T04:34:26.237+05:30ஆண்களின் மனம் குழம்பிய குளம் குட்டை போலத்தான் மாறி...ஆண்களின் மனம் குழம்பிய குளம் குட்டை போலத்தான் மாறி இருக்கிறது அதற்கு மிடியாக்களும் திரைபடங்களும் முக்கிய பங்கு வகிக்கின்றன என்பதை மறுக்க முடியாது அப்படி குழம்பிய மனதுடையவர்களுடன் பயணிக்கும் போது பெண்கள்தான் அறிவோடும் துணிவொடும் செயல்பட வேண்டும்.Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1102840668328704078.post-4543898561132069792013-12-15T04:34:07.563+05:302013-12-15T04:34:07.563+05:30 ///அறிவும் துணிவும் மட்டுமே எப்போதும் எங்கும்
நம... ///அறிவும் துணிவும் மட்டுமே எப்போதும் எங்கும் <br />நம் துணை. //<br /><br />மிக மிக சரியாக சொல்லி முடித்து இருக்கிறீர்கள் பாராட்டுக்கள்.Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1102840668328704078.post-45033847164708249602013-12-14T14:58:57.462+05:302013-12-14T14:58:57.462+05:30அறிவும் துணிவும் கைகொடுத்தாலும் அஞ்ச வேண்டிய சிலவற...அறிவும் துணிவும் கைகொடுத்தாலும் அஞ்ச வேண்டிய சிலவற்றுக்கு அஞ்சியாகவேண்டிய நிலை இருக்கிறதே... அதுவும் இந்த அரசியல்வாதிகளிடம் மிகுந்த எச்சரிக்கையாயிருக்க வேண்டியது அவசியம் என்பது என் கருத்து. தங்கள் முந்தைய ரயில் பயண அனுபவங்களையும் வாசித்தேன். அவற்றில் மாற்றுக்கருத்துக்கே இடமில்லை. அனைத்திலும் தங்கள் கருத்தோடு ஒத்துப்போகிறேன். துணிவுடன் எண்ணத்தை எழுத்தாய் வெளிப்படுத்தும் தங்கள் பாங்குக்குப் பாராட்டுகள் அகிலா.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1102840668328704078.post-73035766140308573632013-12-14T14:48:41.074+05:302013-12-14T14:48:41.074+05:30துணை கொள்ள வேண்டிய கருத்துக்கள் சகோதரி...
வாழ்த்...துணை கொள்ள வேண்டிய கருத்துக்கள் சகோதரி...<br /> <br />வாழ்த்துக்கள்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.com