tag:blogger.com,1999:blog-1102840668328704078.post7812142137784034134..comments2023-10-16T20:47:38.347+05:30Comments on அகிலா : சித்திரமாய்...Ahilahttp://www.blogger.com/profile/02265720399398777345noreply@blogger.comBlogger15125tag:blogger.com,1999:blog-1102840668328704078.post-26083514967555705512013-07-11T12:44:10.719+05:302013-07-11T12:44:10.719+05:30நிஜமே வருண்...
அரசியல்வாதிகள் தங்களுக்கு எவையெல்லா...நிஜமே வருண்...<br />அரசியல்வாதிகள் தங்களுக்கு எவையெல்லாம் சாதகமாக வேண்டும் அவற்றை மட்டுமே சட்டமாக்கி பழகி விட்டார்கள். மற்றவற்றை பற்றி துளியும் யோசிப்பதில்லை. பெண்களின் மேல் வைக்கப்படும் வஞ்சம் என்பது அமிலத்தின் வாயிலாக தான் இந்த சமுதாயத்தில் வீசப்படுகிறது....<br /><br />நன்றி...Ahilahttps://www.blogger.com/profile/02265720399398777345noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1102840668328704078.post-20079034494746777452013-07-11T12:22:45.563+05:302013-07-11T12:22:45.563+05:30யாருக்குத் தெரியும்...யாருக்குத் தெரியும்...Ahilahttps://www.blogger.com/profile/02265720399398777345noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1102840668328704078.post-82140678440268386712013-07-11T02:07:02.391+05:302013-07-11T02:07:02.391+05:30உருக்கமா கவிதை எழுதி எல்லாம் இந்த மிருகங்களை திருத...உருக்கமா கவிதை எழுதி எல்லாம் இந்த மிருகங்களை திருத்தவோ, இந்ஹ்டப் பிரச்சினையை சரி செய்யவோ முடியாது. <br /><br />இதுபோல் தவறு செய்றவங்களை நடு ரோட்டில் தூக்கில் போடணும்! இல்லைனா நடுத்தெருல சுட்டுக் கொல்லணும்! <br /><br />ஜெயலலிதா போன்ற பெண்கள் ஆளும்போது தமிழ்நாட்டில் அது போல் சட்டம் கொண்டு வரணும்.<br /><br />நம்ம எதுல முன்னேறி இருக்கோம்? எதில் நம்ம முதன்மையாக இருக்கிறோம்? னு பார்த்தால் இது போல் மிருகத்தனமாக பெண்கள் மேலே அமிலத்தை ஊத்தும் செய்லகளில் உலகத்திலேயே முன்னிலையில் இருக்கோம்!! நமக்கு முன்னால யாரு இருக்கானு பார்த்தால் பங்லாதேஷ்!<br /><br />வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1102840668328704078.post-5460440037135551902013-07-11T00:14:22.992+05:302013-07-11T00:14:22.992+05:30அருமையான கேள்வி பதில் தான்?????அருமையான கேள்வி பதில் தான்?????தனிமரம்https://www.blogger.com/profile/02501422346092370609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1102840668328704078.post-74864743982035023412013-07-10T22:29:22.296+05:302013-07-10T22:29:22.296+05:30நன்றி சங்கவி....நன்றி சங்கவி....Ahilahttps://www.blogger.com/profile/02265720399398777345noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1102840668328704078.post-73274716170015584002013-07-10T22:28:52.297+05:302013-07-10T22:28:52.297+05:30உண்மைதான் கலாகுமரன்...தூங்குவதாய் நடிக்கும் அரசை ந...உண்மைதான் கலாகுமரன்...தூங்குவதாய் நடிக்கும் அரசை நம்மால் என்ன செய்ய முடியும்? Ahilahttps://www.blogger.com/profile/02265720399398777345noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1102840668328704078.post-87789681102261126232013-07-10T22:27:07.718+05:302013-07-10T22:27:07.718+05:30மிக்க நன்றி குமார்...மிக்க நன்றி குமார்...Ahilahttps://www.blogger.com/profile/02265720399398777345noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1102840668328704078.post-45838202238968889812013-07-10T22:09:38.573+05:302013-07-10T22:09:38.573+05:30பெண்களை என்றுமே மீடியாவில் தவறாகதானே காட்டுகிறார்க...பெண்களை என்றுமே மீடியாவில் தவறாகதானே காட்டுகிறார்கள். அதை பார்க்கும் ஆண்களுக்கு காதலும் அதையடுத்து தோல்வியின் மீது கோபமும் இப்படிப்பட்ட விபரீதங்களும் நடக்கத்தானே செய்யும்....Ahilahttps://www.blogger.com/profile/02265720399398777345noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1102840668328704078.post-49451876358562387432013-07-10T22:05:05.975+05:302013-07-10T22:05:05.975+05:30உண்மைதான் நண்பா...இன்று காலை ஹிந்து பத்திரிகையில் ...உண்மைதான் நண்பா...இன்று காலை ஹிந்து பத்திரிகையில் தலைப்பு செய்தியே இதுதான்...Ahilahttps://www.blogger.com/profile/02265720399398777345noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1102840668328704078.post-47102196256727461932013-07-10T10:46:48.709+05:302013-07-10T10:46:48.709+05:30.. தண்ணீர் விடுத்து
அமிலம் கொண்டு
தூங்கும் அதிகா..... தண்ணீர் விடுத்து <br />அமிலம் கொண்டு <br />தூங்கும் அதிகாரத்தை எழுப்பினால்,<br />ஒருவேளை <br />சிதிலமான பெண்மையின் முகம் சித்திரமாகுமோ?.... ..<br /><br />நல்ல சாட்டையடியான வரிகள்...sathishsangkavi.blogspot.comhttps://www.blogger.com/profile/14779019676756311598noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1102840668328704078.post-15187199259656519722013-07-10T10:30:49.381+05:302013-07-10T10:30:49.381+05:30தூங்கிட்டு இருக்கிற சட்டத்தை தண்ணி தெளிச்சு எழுப்ப...தூங்கிட்டு இருக்கிற சட்டத்தை தண்ணி தெளிச்சு எழுப்ப சொல்ரீங்க...தூங்குரமாதிரி நடிக்கிற சட்டம்?கலாகுமரன்https://www.blogger.com/profile/15692173834505668398noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1102840668328704078.post-9025357584442803202013-07-10T10:13:04.468+05:302013-07-10T10:13:04.468+05:30அருமையான கேள்வியுடன் முடிகிறது அமிலக் கவிதை...
அரு...அருமையான கேள்வியுடன் முடிகிறது அமிலக் கவிதை...<br />அருமை...'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1102840668328704078.post-77557957832294548812013-07-10T09:19:38.029+05:302013-07-10T09:19:38.029+05:30சரியான கேள்வி!சரியான கேள்வி!கூடல் பாலா https://www.blogger.com/profile/13015853424438092418noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1102840668328704078.post-83307029940531853872013-07-10T09:01:42.700+05:302013-07-10T09:01:42.700+05:30பெண்ணிற்கும் மனம் உண்டு. அவளுக்கும் சொந்த ஆசாபாசங்...பெண்ணிற்கும் மனம் உண்டு. அவளுக்கும் சொந்த ஆசாபாசங்கள் உண்டு, அவள் எவருக்கும் கைப்பாவை அல்ல என்பதை உணர்ந்து கொள்ளும் நாளில் தான் இத்தகைய கொடுமைகள் தீரும்.Tamizhmuhil Prakasamhttps://www.blogger.com/profile/15641044062133845772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1102840668328704078.post-30560958268138917422013-07-10T08:09:51.271+05:302013-07-10T08:09:51.271+05:30//அமிலத்தைக் கொண்டு
பெண்மையைச் சிதைக்க
அலைந்துக்...//அமிலத்தைக் கொண்டு <br />பெண்மையைச் சிதைக்க <br />அலைந்துக் கொண்டிருக்கிறது ஒரு கூட்டம்... ///<br /><br />அலைந்துக் கொண்டிருக்கிற கூட்டம் மிருக கூட்டம். அதை காப்பாற்ற முயற்சிக்குது திருட்டு கூட்டம்..<br /><br /><br />பெண்வதையை விட மிருகவதையை பாதுகாக்க நாட்டில் சட்டம் இயற்றுவார்கள்Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.com