tag:blogger.com,1999:blog-1102840668328704078.post4230658368035455248..comments2023-10-16T20:47:38.347+05:30Comments on அகிலா : நாமக்கல் கோட்டை - ஒரு சுற்றுப் பார்வை...Ahilahttp://www.blogger.com/profile/02265720399398777345noreply@blogger.comBlogger24125tag:blogger.com,1999:blog-1102840668328704078.post-70819761816154840452014-02-14T17:46:31.245+05:302014-02-14T17:46:31.245+05:30நான் சென்று வந்தபிறகு எழுதுகிறேன். நன்றி ராஜன்.நான் சென்று வந்தபிறகு எழுதுகிறேன். நன்றி ராஜன்.Ahilahttps://www.blogger.com/profile/02265720399398777345noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1102840668328704078.post-70325199157186002452014-02-14T17:43:20.260+05:302014-02-14T17:43:20.260+05:30மிக்க நன்றி ...மிக்க நன்றி ...Ahilahttps://www.blogger.com/profile/02265720399398777345noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1102840668328704078.post-15640743784808151632014-02-14T17:42:33.638+05:302014-02-14T17:42:33.638+05:30Thanq sir....
And you are right sir.
பள்ளியில் பட...Thanq sir....<br />And you are right sir. <br />பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு வரலாற்று சின்னங்களை பாதுகாக்க சொல்லிக் கொடுக்கவேண்டும். இதில் அரசின் கவனம் தேவை. Ahilahttps://www.blogger.com/profile/02265720399398777345noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1102840668328704078.post-37654944856476690552014-02-14T17:26:38.564+05:302014-02-14T17:26:38.564+05:30உண்மையே...கைப்பிடி இல்லாமல் ஏறியது மிக பெரிய விஷயம...உண்மையே...கைப்பிடி இல்லாமல் ஏறியது மிக பெரிய விஷயம்தான். கற்பனை கலக்காவிட்டாலும் வரலாறு என்றும் சுகமே...<br />நன்றி பகிர்தலுக்கு...Ahilahttps://www.blogger.com/profile/02265720399398777345noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1102840668328704078.post-68515138527792391222014-02-14T17:25:19.905+05:302014-02-14T17:25:19.905+05:30its there. I commented back...its there. I commented back...Ahilahttps://www.blogger.com/profile/02265720399398777345noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1102840668328704078.post-90449823735643588002014-02-14T17:23:13.911+05:302014-02-14T17:23:13.911+05:30Thanq...
Thanq...<br />Ahilahttps://www.blogger.com/profile/02265720399398777345noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1102840668328704078.post-91165338832449678282014-02-14T17:18:59.615+05:302014-02-14T17:18:59.615+05:30உண்மைதான் எழில். உண்மைதான் எழில். Ahilahttps://www.blogger.com/profile/02265720399398777345noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1102840668328704078.post-77141156094988673992014-02-14T09:24:51.839+05:302014-02-14T09:24:51.839+05:30நல்ல தொடக்கம் இதுபோல் நிறைய கோட்டைகள் தமிழ்னாட்டின...நல்ல தொடக்கம் இதுபோல் நிறைய கோட்டைகள் தமிழ்னாட்டினுள்ளும் வெளியேயும் உள்ளன அவற்றையும் தொகுத்து அளித்தால் நாங்கள் பயன் பெறுவோம் படங்கள் சூப்பர்Anonymoushttps://www.blogger.com/profile/17742374935281261369noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1102840668328704078.post-88938982959049010652014-02-12T23:27:19.399+05:302014-02-12T23:27:19.399+05:30மேலே சென்று காண ஆர்வமிருந்தும் , வாய்ப்பு இல்லாமல்...மேலே சென்று காண ஆர்வமிருந்தும் , வாய்ப்பு இல்லாமல் போனதில் இருந்த வருத்தம், தங்கள் பதிவால் , இப்போது வடிந்து போனது, நன்றி !Satya Polohttps://www.blogger.com/profile/08046150769212445659noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1102840668328704078.post-43829326298031634492014-02-08T17:16:31.873+05:302014-02-08T17:16:31.873+05:30I always like to read such historical informations...I always like to read such historical informations apart from textual history. while it is amazing to read about the fort, it is sorrowful that such places are misused by miscreants. youngsters should be awakened to cherish such historical places and try to prevent from further damage. Govt also should take necessary steps. The photos were also good. thanks.<br />Anonymoushttps://www.blogger.com/profile/12213686803795410915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1102840668328704078.post-82533664390839672542014-02-08T16:22:23.896+05:302014-02-08T16:22:23.896+05:30எங்கள் ஊர் கோட்டை பற்றிய புகைப்படங்களும் வரலாற்றுத...எங்கள் ஊர் கோட்டை பற்றிய புகைப்படங்களும் வரலாற்றுத்(?) தகவல்களும் பால்யகாலத்து நினைவுகளைக் கிளறச் செய்தன. மலை ஏறும் சாய்வு படிகளுக்கான கம்பி – பைப் – கைப்பிடி சுவர் சமீபத்தில்தான் நிறுவப்பெற்றது. பல வருடங்களாக சாய்வு சிறு படிகளில்தான் குரங்குத் தாவலில் சென்று பார்ப்போம். ஒருமுறை சென்றால் மறுமுறை செல்லத் தோணாது ஏனெனில் பார்க்க ஒன்றுமே இல்லை என்பதால். ஆனால் உறவுக்காரப் பையன்கள் வந்தால் கூட்டிச் சென்று காண்பிப்பதில் பெருமை உண்டு. கற்பனை வளம் இருந்தால் கற்பனைக்குதிரைகளைத் தட்டிவிட்டு ராஜபாட்டை வழியாக காற்றைக் கிழித்து பயணித்த உத்வேகம் பிறக்கும். இல்லாவிட்டால் வேற்று மண் சுவர்களையும் பாறைகளையும் மட்டும் தரிசித்த வெறுமை உணர்வு மட்டுமே மிஞ்சும். இருந்தும் வளைவு மதில் சுவர்களில் ஓட்டைகள் வழியாக துப்பாக்கிக் குழல்களை செலுத்தி படை எடுத்து வரும் எதிரிகளை சுட்டு வீழ்த்தும் காட்சி மட்டும் நிச்சயம் மிஞ்சும். வரலாற்றை பகிர்ந்ததுக்கு நன்றி.<br />லட்சுமணன் மாரிமுத்து <br />Lakshmanan17https://www.blogger.com/profile/02724322947204965075noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1102840668328704078.post-31680436078206375452014-02-08T16:21:26.666+05:302014-02-08T16:21:26.666+05:30I had made my comment yesterday. It is not seen. H...I had made my comment yesterday. It is not seen. How to retrieve it?Lakshmanan17https://www.blogger.com/profile/02724322947204965075noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1102840668328704078.post-46405898119751801702014-02-08T12:27:26.258+05:302014-02-08T12:27:26.258+05:30Great Informations ! Thanks for sharing.
Great Informations ! Thanks for sharing.<br />Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1102840668328704078.post-47734293971992752422014-02-08T11:54:12.235+05:302014-02-08T11:54:12.235+05:30வரலாறுகள் அழிந்து விடாமல் பாதுகாப்பதில் நம் பொறுப்...வரலாறுகள் அழிந்து விடாமல் பாதுகாப்பதில் நம் பொறுப்பும் உண்டு..புதிய கோயில்களை உருவாக்குவதை விடவும் இவை போன்ற பழங்கால வரலாற்று இடங்களை பாதுகாக்க அரசோடு மக்களும் உதவலாம்.ezhilhttps://www.blogger.com/profile/10897021278937321881noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1102840668328704078.post-24334920098278202172014-02-08T07:55:46.781+05:302014-02-08T07:55:46.781+05:30பகிர்தலுக்கு நன்றி ரத்னவேல் அய்யா....பகிர்தலுக்கு நன்றி ரத்னவேல் அய்யா....Ahilahttps://www.blogger.com/profile/02265720399398777345noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1102840668328704078.post-19398276461957183642014-02-08T07:54:41.217+05:302014-02-08T07:54:41.217+05:30உண்மையே...கைப்பிடி இல்லாமல் ஏறியது மிக பெரிய விஷயம...உண்மையே...கைப்பிடி இல்லாமல் ஏறியது மிக பெரிய விஷயம்தான். கற்பனை கலக்காவிட்டாலும் வரலாறு என்றும் சுகமே...<br />நன்றி பகிர்தலுக்கு...Ahilahttps://www.blogger.com/profile/02265720399398777345noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1102840668328704078.post-29877451329327981132014-02-08T00:46:05.735+05:302014-02-08T00:46:05.735+05:30எங்கள் ஊர் கோட்டை பற்றிய புகைப்படங்களும் வரலாற்றுத...எங்கள் ஊர் கோட்டை பற்றிய புகைப்படங்களும் வரலாற்றுத்(?) தகவல்களும் பால்யகாலத்து நினைவுகளைக் கிளறச் செய்தன. மலை ஏறும் சாய்வு படிகளுக்கான கம்பி – பைப் – கைப்பிடி சுவர் சமீபத்தில்தான் நிறுவப்பெற்றது. பல வருடங்களாக சாய்வு சிறு படிகளில்தான் குரங்குத் தாவலில் சென்று பார்ப்போம். ஒருமுறை சென்றால் மறுமுறை செல்லத் தோணாது ஏனெனில் பார்க்க ஒன்றுமே இல்லை என்பதால். ஆனால் உறவுக்காரப் பையன்கள் வந்தால் கூட்டிச் சென்று காண்பிப்பதில் பெருமை உண்டு. கற்பனை வளம் இருந்தால் கற்பனைக்குதிரைகளைத் தட்டிவிட்டு ராஜபாட்டை வழியாக காற்றைக் கிழித்து பயணித்த உத்வேகம் பிறக்கும். இல்லாவிட்டால் வேற்று மண் சுவர்களையும் பாறைகளையும் மட்டும் தரிசித்த வெறுமை உணர்வு மட்டுமே மிஞ்சும். இருந்தும் வளைவு மதில் சுவர்களில் ஓட்டைகள் வழியாக துப்பாக்கிக் குழல்களை செலுத்தி படை எடுத்து வரும் எதிரிகளை சுட்டு வீழ்த்தும் காட்சி மட்டும் நிச்சயம் மிஞ்சும். வரலாற்றை பகிர்ந்ததுக்கு நன்றி.<br />லட்சுமணன் மாரிமுத்து <br /><br /><br />Lakshmanan17https://www.blogger.com/profile/02724322947204965075noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1102840668328704078.post-66469332977445442662014-02-07T20:07:30.642+05:302014-02-07T20:07:30.642+05:30நாமக்கல் கோட்டை - ஒரு சுற்றுப் பார்வை...
அருமையா...நாமக்கல் கோட்டை - ஒரு சுற்றுப் பார்வை... <br /><br />அருமையான பதிவு, அற்புதமான படங்களுடன். நமது முகநூல் நண்பர் திருமதி Ahila Puhal எழுதிய பதிவு.<br />நமது நண்பர்கள் Ram Kumar, Malini Shravan படிக்க வேண்டுகிறேன். எனது பக்கத்தில் பகிர்கிறேன்.<br />நன்றி & வாழ்த்துகள் திருமதி Ahila PuhalRathnavel Natarajanhttps://www.blogger.com/profile/06169749598731376046noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1102840668328704078.post-81965681170270737992014-02-07T13:26:26.366+05:302014-02-07T13:26:26.366+05:30கலாகுமரன், எத்தனை வருடங்களாக பாடப்புத்தகத்தில் இரு...கலாகுமரன், எத்தனை வருடங்களாக பாடப்புத்தகத்தில் இருந்தாலும் அதை மனதில் லயிக்கும்படி சொல்லித் தருவது அந்த வரலாற்று ஆசிரியரின் கையில்தான் உள்ளது. கல்லூரி என்று வந்தவுடன் வரலாறை தூக்கி ஓரமாய் வைத்துவிடுகிறார்கள் மாணவர்கள்...அவை அரியவை என்னும் விழிப்புணர்வு இல்லை...Ahilahttps://www.blogger.com/profile/02265720399398777345noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1102840668328704078.post-88149925692939620992014-02-07T13:22:26.963+05:302014-02-07T13:22:26.963+05:30தனபாலன், விரைவில் அங்கு வருவேன்....நன்றி..தனபாலன், விரைவில் அங்கு வருவேன்....நன்றி..Ahilahttps://www.blogger.com/profile/02265720399398777345noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1102840668328704078.post-28684375410596683422014-02-07T13:19:31.827+05:302014-02-07T13:19:31.827+05:30ஆமாம் ராஜேஸ்வரி...சிலைகளின் சில உடைந்து போனவை அங்க...ஆமாம் ராஜேஸ்வரி...சிலைகளின் சில உடைந்து போனவை அங்கு இன்னமும் கிடக்கிறது.<br />நன்றி...Ahilahttps://www.blogger.com/profile/02265720399398777345noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1102840668328704078.post-21008174671302455522014-02-07T12:09:00.044+05:302014-02-07T12:09:00.044+05:30இங்கே நான் எழுதுவதை குறையென யாரும் கொள்ளவேண்டாம்.....இங்கே நான் எழுதுவதை குறையென யாரும் கொள்ளவேண்டாம்.... குறைதான். வரலாற்றுப் பாரம்பர்யங்களை பற்றிய அடிப்படை கற்று தருதல் அவசியம். வாத்தியார்களுக்கே சொல்லி தரும் நிலமை இன்றைக்கு. கலாகுமரன்https://www.blogger.com/profile/15692173834505668398noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1102840668328704078.post-78043524958285294902014-02-07T10:10:46.017+05:302014-02-07T10:10:46.017+05:30அழகான படங்கள் மூலம் எங்களையும் சுற்றிப் பார்க்க வை...அழகான படங்கள் மூலம் எங்களையும் சுற்றிப் பார்க்க வைத்து விட்டீர்கள்... திண்டுக்கல் கோட்டை காண எப்போது வருவீர்கள்...?திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1102840668328704078.post-59027773156436365112014-02-07T09:10:47.658+05:302014-02-07T09:10:47.658+05:30நாங்களும் சென்று பார்த்தோம் ..
வழி விசாரித்தால் அ...நாங்களும் சென்று பார்த்தோம் ..<br /><br />வழி விசாரித்தால் அது சாளக்கிராம் மலை ..அதன் மீது நம் பாதங்கள் படக்கூடாது என்று தடுத்தார்கள்..<br /><br />திப்பு சுல்தான் கோட்டை மேல் இருந்த கோவிலில் இருந்த சிலைகளிச்சிதைத்து அதிலிருந்த நகைகளையும் அரிய பொக்கிஷங்களையும் கொள்ளையைடித்துச்சென்றானாம் ,..!<br /><br />தலை வெட்டப்பட்ட அனுமன் சிலை ஒன்றும் உண்டு ..!இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.com